Home / இலங்கை விஜயத்தை முடித்து இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நாடு திரும்பினார் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் கொழும்பிலிருந்து இந்தியா திரும்பினார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த…
Category: இந்தியா
ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த 04 சிறுவர்கள் தனுஷ்கோடி கடல் பகுதியை நீந்தி சாதனை
30 தமிழகத்தையும், இலங்கையையும் பாக் நீரிணை பிரிக்கிறது. ராமேஸ்வரம் தீவு, அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் நீரிணை யை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கின்றன. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்கள்…
நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்! – Athavan News
இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் இலங்கையிலிருந்து மீட்கப்பட்டு, இன்று (20) மாலைக்குள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி…
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் உயிரிழப்பு!
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று (20) காலை, பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று காலை சுமார் 10…
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 8 குழந்தைகள் உயிரிழப்பு, நாடு முழுவதும் அதிர்ச்சி
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஷ்ரெவ்போர்ட் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 குழந்தைகள் உயிரிழப்பு. சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்றி
மகரகம தீ விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது, வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம் – Sri Lanka Tamil News
Home / மகரகம தீ விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது, வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம் உயிரிழந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், இதன் மூலம், இந்தத் தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு ! – Athavan News
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கொதிகலன் (Boiler) வெடிப்பு விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் சக்தி…
இலங்கை வரவுள்ள இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள கோரிக்கைகள்! – Sri Lanka Tamil News
Home / இலங்கை வரவுள்ள இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள கோரிக்கைகள்! இரு நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகளும் ஆராயப்படவுள்ளன. இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்…
“திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம்!” – பீயூஷ் கோயல்!
தமிழகத்தை சீரழித்த திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம் என மத்திய அமைச்சரும், தமிழக பாஜ மேலிட பொருப்பாளருமான பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 23ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த…
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் பசு
75 மண்டபம் அடுத்துள்ள ஐயன் தோப்பு தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில்…
