3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

உத்தியோக பூர்வ விஜயமாக 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை 9.40…

நடிகர் திலீப் விடுதலை: குமுறும் நீதிக்கான குரல்! 😡

46 கேரள மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2017ஆம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு விவரம்: தண்டனை: இந்தச் சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 6 பேருக்கு…

💔   மாநில விருது பெற்ற நடிகர் அகில் விஸ்வநாதன் சடலமாக மீட்பு! 😔

50 சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்த இளம் நடிகர்   அகில் விஸ்வநாதன் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள மாநில விருது பெற்ற இவரின் திடீர் மறைவு, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியத் தகவல்கள்: மறைவு:…

ராமர் கோவில் பிரதிஷ்டை 2 ஆண்டு துவக்க விழா இம்மாத இறுதியில்!

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர்கோவிலின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா வரும் 31-ம் திகதி கொண்டாடப்பட உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக தொடர்ந்து சட்ட போராட்டம் நடந்து வந்தது. சட்ட போராட்டம் ஒரு வழியாக…

📰 பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நடவடிக்கை!

52 பிரபல யூடியூபரும், விமர்சகருமான சவுக்கு சங்கர் இன்று (13.12.25) அதிகாலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் (முதலில் புருஷோத்தமன் என்று கூறப்பட்டதாக தகவல்) அளித்த புகாரின்…

💔   கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு நேர்ந்த அதிர்ச்சி!  

கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் லியோனல் மெஸ்ஸிக்கு இந்தியாவின் கொல்கத்தாவில் காத்திருந்த அனுபவம்,    ஒரு கசப்பான வரலாறாக மாறியுள்ளது. ரசிகர்களின் அன்பிற்குப் பின்னால், ஏற்பாட்டாளர்களின் தவறான அணுகுமுறை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் நடந்தது என்ன? மெஸ்ஸியைக் காண ஆயிரக்கணக்கான…

ஐந்து ஆண்டுகளில் 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர் – மத்திய அரசு வெளியிட்ட தகவல்

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய குடியுரிமையை துறந்தோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய குடியுரிமை தொடர்பான நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தத் தரவை மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக வழங்கினார்.…

இண்டிகோ நெருக்கடி; விமான நிறுவனத்தை மேற்பார்வையிட்ட 4 அதிகாரிகள் பணிநீக்கம்!

இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய விமானப் போக்குவரத்து இடையூறுகளைத் தொடர்ந்து, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) நான்கு விமான செயல்பாட்டு ஆய்வாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த மிகப்பெரிய செயல்பாட்டு சரிவுக்குப் பின்னால் பணியாளர் பற்றாக்குறையே காரணம் என்று…

நிர்மலா சீதாராமனை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சமீபத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா…

கோவா பிர்ச் ஹோட்டல் தீ விபத்து; உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது!

கோவாவின் பிர்ச் ஹோட்டலில் ஏற்பட்ட துயர தீ விபத்து தொடர்பாக தேடப்படும் லுத்ரா சகோதரர்களான கௌரவ் லுத்ரா மற்றும் சவுரப் லுத்ரா ஆகியோர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும்…