தமிழகம் முழுவதும் இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி என்பது தடை நீக்கும் தெய்வமாகக் கருதப்படும் வினாயகர் பிறந்த நாளைக் கொண்டாடும் முக்கிய இந்து திருவிழாவாகும். தமிழ் மாதம் ஆவணி சதுர்த்தி நாளில் நடைபெறும் இவ்விழாவில்,…
Category: இந்தியா
அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Stalin inaugurated chennai institute of journalism it in Kotturpuram on behalf of the govt
சென்னை: சென்னை இதழியல் நிறுவனத்தை கோட்டூர்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: செய்தித் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடகக் கல்வி மேம்பாட்டுக்கு ஒருமுதன்மையான கல்வி நிறுவனத்தை…
தமிழகம் முழுவதும் உடல் உறுப்பு திருட்டை விசாரிக்க ஐஜி தலைமையில் சிறப்பு படை: ஐகோர்ட் உத்தரவு | Organ Theft Case: High Court Order
மதுரை: தமிழகம் முழுவதும் நடந்த உடல் உறுப்பு திருட்டை விசாரிக்க ஐஜி தலைமையில் சிறப்பு படை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: நாமக்கல்…
ஷூவில் இருந்த பாம்பு கடித்து பாடசாலை மாணவன் மருத்துவமனையில் அனுமதி!
ஷூவில் இருந்த பாம்பு கடித்து பாடசாலை மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் திட்டக்குடி அருகே தொழுவூரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழுதூர் வ.உ.சி. நகரை சேர்ந்த 7 ஆம் தர மாணவனான கௌசிக் பாடசாலைக்கு புறப்படும் வேளை வீட்டின்…
படகுகளை மீட்க கடல் வழியாக யாழ் . சென்றுள்ள தமிழக கடற்தொழிலாளர்கள்!
9 இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு , அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் படகில் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். கடந்த 2022 – 2023ஆம் ஆண்டு கால பகுதிகளில் , இலங்கை…
நீதிமன்றம் விடுவித்த படகுகளை மீட்க ராமேசுவரம் மீனவர்கள் குழுவினர் இன்று படகில் இலங்கை பயணம் | group of rameswaram fishermen are sailing to Sri Lanka today to retrieve the boats released by the court
ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 2021-22-ம் ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கக் கோரி, அதன் உரிமையாளர்கள் தரப்பில் இலங்கை நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் 12 படகுகளை விடுவித்து நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இதையடுத்து, இலங்கை மயிலிட்டி…
“காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்” – விவசாயிகளிடம் பழனிசாமி உறுதி | Checkdams will be built along the entire course of the Cauvery River says EPS
திருச்சி:‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று மண்ணச்சநல்லூர் தொகுதிக்குச் செல்லும் வழியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தில் விவசாயிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். விவசாயிகளைக் கண்டதும் பேருந்தை நிறுத்தச்சொல்லி கீழே இறங்கிய…
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கும் அஞ்சல் சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 30 ஆம் திகதி அமெரிக்காவால்…
டிஜிபி நியமனத்தில் தொடரும் குழப்பம்; பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் உள்ள வெங்கடராமனுக்கு வாய்ப்பு என தகவல் | Confusion continues over DGP appointment
சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், பொறுப்பு டிஜிபியாக மூத்த அதிகாரி ஒருவரை தற்போதைக்கு நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபியான சட்டம்-…
இந்திய வான்பரப்பில் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!
இந்திய வான்பரப்பினை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்திய வான்பரப்பினை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் ஒபரேஷன்…
