67 டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்ததுடன் 24 போ் காயமடைந்த சம்பவத்தை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதியில் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு…
Category: இந்தியா
“எஸ்ஐஆர் பணிகளில் திமுக அத்துமீறல் அதிகரிப்பு” – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு | DMK Encroachments Increase on SIR Work: Vanathi Srinivasan Accusation
கோவை: ‘எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இச்சம்பவங்கள் தொடர்ந்தால் தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்படும்’ என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை வ.உ.சி மைதானத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில்…
டெல்லி செங்கோட்டைக்கு அருகே குண்டுவெடிப்பு- 8பேர் உயிரிழப்பு!
டெல்லி செங்கோட்டைக்கு அருகே இன்று கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ…
புதிய நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு: சத்தீஸ்கரில் பழங்குடியினர் போராட்டம்!
சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தனியார் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுரங்க பணிகள் தொடங்கினால்,…
கோயம்புத்தூரில் நடைபெற்ற 16-வது மாநாட்டில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன் தேர்வு | Sukumaran elected as CITU state president at 16th convention held in Coimbatore
கோவை: கோவையில் நடந்த சிஐடியு தொழிற்சங்க மாநாட்டில் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன், பொதுச் செயலாளராக எஸ்.கண்ணன் உட்பட 41 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு தொழிற்சங்கத்தின் 16-வது மாநில மாநாடு கடந்த 6-ம் தேதி கோவையில்…
சீனா – இந்தியா இடையில் மீண்டும் தொடங்கிய நேரடி விமானசேவை!
சீனாவின் ஷாங்காய் – இந்தியாவின் டெல்லி இடையேயான பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் இன்று(9) முதல் ஆரம்பித்துள்ளது. முன்னதாக சீனா- இந்திய இடையே இடம்பெற்ற இந்த விமான சேவை கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் எதிரொலியாக நிறுத்தப்பட்ட…
எஸ்ஐஆர்-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் குழப்பங்கள் – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | Confusion in the calculation form provided for SIR – Chief Minister Stalin alleges
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நம்முடைய தொடர் எதிர்ப்புகளையும் மீறி சிறப்பு தீவிர…
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி! – Athavan News
எதிர்வரும் வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி நவம்பர் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் பூட்டானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று…
59-வது பிறந்தநாளை முன்னிட்டு சீமான் வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து | feast for 3000 people at Seeman house
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 59-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி…
தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இயந்திரங்கள்: ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து!
வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவில் இருந்து 113 இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்த்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஒப்பரேஷன் சிந்துார் தாக்குதலுக்கு பின்னர், ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில்,…
