முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு 4 வாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி தர வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு 4 வாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி தர வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு – Dinakaran நன்றி

“அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” – எடப்பாடி பழனிசாமி | AIADMK is a party without caste and religion says Edappadi Palaniswami

ராமநாதபுரம்: “அதிமுக ஆட்சியில் மதச்சண்டை, சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்…

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூட்டணி குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் எனவும்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில்…

240 கிலோ கஞ்சா பறிமுதல்: – Global Tamil News

51 இலங்கைக்கு கடத்த  சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு பின்புறம் 7 மூட்டைகளில் பதுக்கி வைத்து கொண்டுவரப்பட்ட 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு,ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை  சேர்ந்த வாகன  ஓட்டுநர் ஒருவர்  கடந்த சில தினங்களுக்கு முன்பு…

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆஜர்: சூதாட்ட செயலி விவகாரத்தில் விசாரணை

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆஜர்: சூதாட்ட செயலி விவகாரத்தில் விசாரணை – Dinakaran நன்றி

டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in Delta districts from August 2

சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, ஒருசில இடங்களில் இன்று (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 5 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 2-ம்…

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரி மனு!

இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்ட இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல் செய்த இந்த மனுவின்…

ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

சென்னை: சிதம்பரம், திருவண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 26ஆம் தேதி வருகிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நேரடியாக உரைய உரையாற்றுகிறார். செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரஉள்ளார். The…

ராமநாதபுரம் அருகே  2250 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்:- ஒருவர் கைது:

ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக  பார ஊர்தியில் கொண்டு செல்லப்பட்ட பீடி இலை பண்டல்களை   கியூ பிரிவு காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் வெள்ளரி ஓடை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது…

தமிழகத்தில் ஆக. 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு | Moderate rain likely in Tamil Nadu till August 4

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில்…