தமிழ்நாடு, பொல்லாச்சியில் இயங்கி வரும் விஷ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 222 சிலம்பாட்ட மாணவர்கள், இடைவிடாது 50 மணிநேரம், 50 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகள் ஒற்றைச் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை…
Category: இந்தியா
நடப்பாண்டில் 7வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை | Salem: Mettur Dam has Reached its Full Capacity
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவு இன்று எட்டியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தமிழக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல…
தீபாவளி பண்டிகையில் 26 இலட்ச அகல்விளக்குகள் ஏற்றி உலக சாதனை!
உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கமாகும் இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி…
தமிழகத்தில் புதிதாக 26 இடங்களில் ‘தோழி’ விடுதிகள் | thozhi hostels in 26 places for working women of tamil nadu
தூத்துக்குடி: தமிழகத்தில் 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாக சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது: புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இதுவரை கலை –…
நேரடி நெல் கொள்முதலில் திமுக நாடகம்; விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி: இபிஎஸ் | DMK government is playing tricks This is a tearful Diwali for farmers says Edappadi Palaniswami
சென்னை: நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடும் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், திமுக அரசின் மோசமான நிர்வாகத்தினால், நம் தமிழக விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளியாக மாறியிருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியருக்கு சம்பளத்தில் ஒரு பகுதி குறைப்பு!
பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைக்க தெலுங்கானா அரசு தீர்மானித்துள்ளது. தெலுங்கானாவில், அரசு பணிக்கு,தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே…
அக்.24 வரை கனமழைக்கு வாய்ப்பு | imd predicts rain till october 24 weather report
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல்…
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் 210 உறுப்பினர்கள் பொலிஸாரிடம் சரண்!
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் உட்பட, 210 நக்சல்கள் சத்தீஸ்கரில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். நாடு முழுதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்நிலையில் நக்சல் பாதிப்பு அதிகமாக இருந்த…
ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் | Akash Baskaran Case: HC sends notice to ED
சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர்…
ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து பரிந்துரை வழங்க நீதிபதி தலைமையில் ஆணையம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | cm stalin commission to make recommendations against anti honor killing law
சென்னை: தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்க உரிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று…
