யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இன்று (டிசம்பர் 3) யாழ்ப்பாணத்தில் சிறப்பாகவும், அமைதியான சூழலிலும், யாழ் மாவட்ட சதுரங்கச் சங்கத் தலைவர் எந்திரி ந. நந்தரூபன் தலைமையில்…

அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் விமானத்திற்கு வான்வழி அனுமதியை புது டெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.  இந்தக் குற்றச்சாட்டு “அபத்தமானது” என்றும் தவறான தகவல்களைப் பரப்பும் முயற்சி என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இது…

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ரூ. 611 கோடி முதலீட்டில், 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ‘சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தப் புதிய…

பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் டிசம்பர் 4, 5 ஆகிய திகதிகளில் 23 ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக நாட்டுக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இது ரஷ்யா-உக்ரேன் போர் மற்றும் இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தொடங்கிய…

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது.…

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு- அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள கவரம்மான பகுதியில் வீதியில் சரிந்த மண் மேட்டை அகற்றச் சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் குழுவொன்று அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அதற்கு…

டிட்வா புயல் : தமிழக கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

டிட்வா புயல் இலங்கையிலிருந்து படிப்படியாக விலகி வங்காள விரிகுடா பகுதி மற்றும் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. நன்றி

புதுடில்லி கார் குண்டுவெடிப்பு – வெளியான மேலும் பல உண்மைகள்!

புது டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை, அல் பலாஹ் பல்கலைக்கு பின்புறம் உள்ள ஒரு இடத்தில் 12 நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 10 ஆம் திகதி டில்லியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்…

டிட்வா புயல் உருவானது; நவம்பர் 30-ல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல்பகுதிகளில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2025) ‘டிட்வா’ என்ற பெயருடைய புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று (26.11.2025) உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!

சென்யார் (Senyar) புயல் தொடர்ந்து பலவீனமடைந்து வரும் நிலையில், வங்காள விரிகுடாவில் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகுவதனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு நிலையம் வலியுறுத்தியுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை…