42 பிரித்தானியாவின் (UK) சுகாதார மற்றும் பராமரிப்பு ஊழியர் விசா (Health and Care Worker Visa) முறையைப் பயன்படுத்தி, பல ஏஜெண்டுகள் மற்றும் போலி நிறுவனங்கள் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாகத் தமிழ்நாடு மற்றும் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள்…
Category: இந்தியா
திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்
தமிழ்த் தேசிய பேரவையினர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஐயாவுடன் இன்று நண்பகல் 12.00 மணியளவில் பெரியார் திடலில் சந்திப்பு Related நன்றி
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு- தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!
யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் சென்ற தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரமுகர்கள் இன்றையதினம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளனர். குறித்த விடயத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நிறைவேற்றப்படவுள்ள ஈழத்தமிழர்களின்…
🚨 30 ஆண்டு அமெரிக்க வதிவு: கிரீன் கார்ட் நேர்காணலில் இந்தியப் பெண் அதிரடி கைது!
50 அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 60 வயதான இந்தியப் பெண்மணி, தனது கிரீன் கார்ட் நேர்காணலின் போது திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 📍 யார் இந்த பாபல்ஜீத் பப்ளி கவுர்? 1994…
அகமதாபாத்தில் பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!
அகமதாபாத்தில் உள்ள பல முக்கிய பாடசாலைகளுக்கு இன்று (16) காலை பல வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததாக இந்தியப் பொலிஸார் தெரிவித்தனர். வேஜல்பூரின் ஜீவராஜ் பூங்கா பகுதியில் அமைந்துள்ள சைடஸ் பாடசாலை, ஜெபர் பாடசாலை, மகாராஜா அக்ரசென் பாடசாலை, வஸ்த்ரபூரில் உள்ள நிர்மான்…
டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில்!
டெல்லியின் காற்றின் தரக் குறியீடு இன்று (17) காலை 329 புள்ளிகளில் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவலின்படி, டெல்லி முழுவதும் உள்ள அனைத்து கண்காணிப்பு நிலையங்களிலும் காலை 7 மணி நிலவரப்படி காற்றின்…
கொல்கத்தா மெஸ்ஸி நிகழ்வு எதிரொலி! 🤯 விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி விலகினாா்
52 கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தாவில் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பொறுப்பேற்று, மேற்கு வங்க மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் பதவி விலகியுள்ளாா் . அவர் தனது பதவி விலகல் கடிதத்தை மாநில முதலமைச்சர் மம்தா…
டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் கோர விபத்து; 13 பேர் உயிரிழப்பு!
உத்தரபிரதேசத்தில் உள்ள டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று (16) அதிகாலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக ஏற்பட்ட பயங்கர விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சுமார் 75 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். யமுனா நெடுஞ்சாலையில் சாலையின் ஆக்ரா-நொய்டா…
❄️ மோசமான பனிமூட்டம்: புது டெல்லியில் 100 விமானங்கள் ரத்து! ✈️🛑
தலைநகர் புது டெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது! விமான சேவைகள் பாதிப்பு இன்று (திங்கட்கிழமை) காலை முதல் டெல்லியில் நிலவும் அடர்ந்த பனிமூட்டம் (Dense Fog) மற்றும் குறைந்த பார்வைத்திறன் (Low Visibility) காரணமாக,…
3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!
உத்தியோக பூர்வ விஜயமாக 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை 9.40…
