51 இந்துக்களின் மிக முக்கியமானதும், உலகளவில் கொண்டாடப்படுவதுமான பண்டிகையான தீபாவளி, இன்று (டிசம்பர் 10) யுனெஸ்கோவின் அருவமான கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் (Intangible Cultural Heritage – ICH) அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது! டெல்லி செங்கோட்டையில் நடைபெற்று வரும் யுனெஸ்கோவின் முக்கியக் கூட்டத்தின்போது…
Category: இந்தியா
இந்தியாவின் முதல் மனித ஆழ்கடல் பயணம் மத்ஸ்யா 6000 திட்டத்தில் முன்னேற்றம்!
முதல் மனித ஆழ்கடல் பயணம் மத்ஸ்யா 6000 திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் தெரிவித்துள்ளார். ‘மத்ஸ்யா 6000’ என்பது இந்தியாவின் ‘சமுத்ராயன்’ திட்டத்தின் கீழ் ஆழ்கடல் ஆய்வுகளுக்காக உருவாக்கப்படும் ஒரு மனிதர்களை ஏற்றிச்…
மாதவிடாய் விடுமுறை உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
58 கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் ‘சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை’ வழங்கிய அரசின் உத்தரவுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று (டிசம்பர் 9, 2025) இடைக்காலத் தடை விதித்துள்ளது. ⚖️ தடைக்கான முக்கியக் காரணங்கள் (மனுதாரர்கள்…
சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறைக்கு இடைக்கால தடை!
பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவதை கட்டாயமாக்கும் கர்நாடக அரச அறிவிப்பை, கர்நாடக உயர் நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை (09) இடைக்கால உத்தரவில் நிறுத்தி வைத்தது. பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த…
இன்று சுமார் 500 இண்டிகோ விமான சேவைகள் இரத்து! – Athavan News
தொடர்ச்சியான செயல்பாட்டு நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ இன்று (08) காலை நிலவரப்படி சுமார் 500 விமானங்களை இரத்து செய்தது. பாதிக்கப்பட்ட பெரும்பாலான வழித்தடங்களில் டெல்லி (152) மற்றும் பெங்களூரு (121) ஆகியவை அடங்கும். இதனிடையே, பெரிய…
ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் இந்தியாவினால் இலங்கைக்கு பல்வேறு உதவி நடவடிக்கைகள்!
ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ், தமிழக அரசு கிட்டத்தட்ட 1,000 மெட்ரிக் டன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகளை சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இதில், சுமார் 300 மெட்ரிக் டன்கள் நேற்று (07) காலை மூன்று இந்திய கடற்படை…
கோவாவில் விடுதியொன்றில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு!
வடக்கு கோவாவில் செயல்பட்டு வந்த இரவு விடுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபா நிவாரணமாக வழங்கவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள…
வீட்டு வாசலில் நின்ற 5 வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை
75 கோயம்புத்தூர் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றில், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயதுச் சிறுவனைச் சிறுத்தை ஒன்று கவ்விச் சென்று கொன்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 🏠 நேர்ந்த சோகம்! கோவை மாவட்டத்தின்…
இண்டிகோவுக்கு மத்திய அரசின் அதிரடி’ உத்தரவு
76 ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணத்தை உடனடியாகத் திருப்பி வழங்க வேண்டும் என்று இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்திற்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் உள்ள முக்கிய அம்சங்கள் இதோ: ⏱️…
தமிழகத்திலிருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!
டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. இதேவேளை, 950 தொன் நிவாரண பொருட்கள் இவ்வாறு தமிழ் நாடு மக்கள் சார்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நிவாரணப்…
