பிரிவினையை முறியடித்து இலங்கையராய் எழுந்த நாடு… தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு இரண்டாவது இடம்… – Lanka Truth | தமிழ்

இந்தியாவில் நடைபெற்ற 4 ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் போட்டியில் இலங்கை மெய்வல்லுநர் அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 16 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத்…

நாடு திரும்பிய இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு! – Athavan News

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று (28) நாடு திரும்பியது. நாடு திரும்பிய இலங்கை அணிக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன…

ஆஸ்திரேலியாவில் கோலி, ரோஹித்தின் ‘கடைசி ஆட்டம்’: உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட வர்ணனையாளர்

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக ஒன்றாக பேட் செய்வதைப் பார்த்த ஒரு ஆஸ்திரேலிய வர்ணனையாளர் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். நன்றி

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலிண்டா பென்சிக்

ஜப்பான் பகிரங்க டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்றது. மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் இறுதிச்சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா உடன் பலப்பரீட்சை நடாத்தினார். இதில் அதிரடியாக விளையாடிய பென்சிக் 6-2, 6-3 என்ற நேர் செட்…

2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்; 40 பதக்கங்களுடன் 2ஆம் இடம்பிடித்த இலங்கை!

ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை (26) முடிவடைந்த 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கப் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதேநேரம், மூன்று நாள் நடைபெற்ற இப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. போட்டியை நடத்தும் அணியான இந்தியா,…

பஹ்ரைனில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களின் சாதனை!

பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் நேற்று (25) நடைபெற்ற மகளிர் தனிநபர் கோல்ஃப் பிரிவில் இலங்கையின் காயா தலுவத்த வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்த விளையாட்டுத் தொடரில் தடகளம் அல்லாத ஒரு பிரிவில் இலங்கை வென்ற முதல்…

கடைசிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம்? சுப்மன் கில்லுக்கு ஓய்வு, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை (செப்டம்பர் 29) விளையாட உள்ளது. இந்திய அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையில், ஆறுதல் வெற்றியை நோக்கமாகக் கொண்டு களமிறங்க உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் பிளேயிங்…

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்!

பஹ்ரைனில் நடைபெற்ற 3 ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின் லஹிரு அச்சிந்தா 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 3:57.42 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் ஷா லிஹுவா 3:58.73 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்…

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடருக்கான குழாமை பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, முன்னாள் தலைவர் பாபர் அசாம் மற்றும் நட்சத்திர பந்து வீச்சாளர் நசீம் ஷா ஆகியோர் டி20 அணிக்குத் திரும்பும் முக்கிய…

2025 லங்கா பிரீமியர் லீக் இந்த ஆண்டு நடத்தப்படாது- SLC அறிவிப்பு!

2025 லங்கா பிரீமியர் லீக் (LPL)தொடர் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடத்தப்படாது என்று ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இன்று (22) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி…