பெருந்தொகை போதைப் பொருளை கடத்தி வந்த கனேடிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 182.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய பிரஜை ஒருவர் இன்று அதிகாலை சுங்க…
Category: இலங்கை
பூஸ்ஸ சிறைச்சாலையில் 14 கையடக்கத் தொலைபேசிகளும், 25 சிம் அட்டைகளும் கண்டுபிடிப்பு
பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவுக்கான சிறைக்கூடத்தில் இருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தவிர, 25 சிம் அட்டைகள் உட்பட மேலும் சில உதிரி பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று (27) காலையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையின் மேற்பார்வையின் கீழ்,…
வன்முறை கும்பல்களின் கைகளில் கைத்துப்பாக்கி ?
103 யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பங்களில் ஈடுபட்டமை , போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவரின் நண்பரின் கையடக்க தொலைபேசியில் கைத்துப்பாக்கிகள் காணப்பட்டமை தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நல்லூர் – அரசடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கடந்த வாரம் காவல்துறையினா் போதைப்பொருளுடன் கைது…
தங்க வியாபாரம் – ஹிஸ்புல்லாஹ்வின் தரப்பு அனுப்பிவைத்த தகவல்
(ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த தகவல்) கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம், அதில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதை…
இலங்கையர்களுக்கு 2 மகிழ்ச்சியான தகவல்
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியத் திட்டமும் வாக்களிக்கும் பொறிமுறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பொது நிர்வாக அமைச்சின் ஈடுபாட்டுடன் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தேவையான சட்ட கட்டமைப்பை உருவாக்க…
இதுவரை 14 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான கஞ்சா மீட்பு! – Athavan News
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, 1,482.82 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள், அதனுடன் தொடர்புடைய 59,243 சந்தேகநபர்கள், 14,434.468 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள், அதனுடன் தொடர்புடைய…
மகளுடன் பிறந்த நாளை கொண்டாட இலங்கைக்கு வந்த பிரித்தானிய பிரஜை மர்ம மரணம்
மகளுடன் பிறந்த நாளை கொண்டாட இலங்கைக்கு வந்த பிரித்தானிய பிரஜை மர்ம மரணம் மகளின் 34வது பிறந்தநாளை இலங்கையின் மலைநாட்டு பிரதேசத்தில் கொண்டாடுவதற்காக மகளுடன் இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை எல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய…
மத்திய அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (27) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகல் சந்திப்புப் பகுதியிலிருந்து மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைந்த கார் ஒன்று, முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதுண்டு இந்த…
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் அபாய வலயங்கள் ?
90 போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் விசேட கவனம் செலுத்தப்படவேண்டும் என்று சமூகமட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாட்டில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள்கள்…
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு – மேலும் இருவர் காயம்
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதிவேக வீதியில் பயணித்த கார், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் விபத்துசம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது மேலும் இருவர்…
