வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் மாற்றத்தில் ஒத்துழைக்க பாகிஸ்தானும் இலங்கையும் புதன்கிழமை (28) தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த கூட்டுப் பணிக்குழுவை நிறுவின. கொழும்பில் நடைபெற்ற கூட்டுப் பொருளாதார ஆணையத்தின் (JEC) 13 ஆவது அமர்வின் போது, இருதரப்பு…
Category: இலங்கை
வரிசை யுகத்தை முடித்த தலைவரே ரணில் – ஆதரவாக களமிறங்கிய முன்னாள் எம்.பிக்கள்
“பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட தலைவரே ரணில் விக்கிரமசிங்க. அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தேன்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார். அவருக்கு ஆதரவு…
இன்று தொடக்கம் புதிய பாடத்திட்டம் – LNW Tamil
2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான முதலாம்…
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!
2026 ஆம் ஆண்டு முதலாம் தரம் முதல் புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதைத் தொடங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று (29) நடைபெறவுள்ளது.…
ஈரானுக்கு 24 மணிநேரம் அவகாசம்
ஈரானிய அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணை திட்டத்தை கைவிடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய ஜனாதிபதி டிரம்ப் ஈரானுக்கு 24 மணிநேரம் அவகாசம் அளித்தார். ஈரானியர்களுடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, டிரம்பின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க அவர்கள் தயாராக இருப்பதற்கான அறிகுறிகளும்…
சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்! ஏப்ரல் 29ல் ரணில் முன்னிலையாக வேண்டும்!
54 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான நிதி துஷ்பிரயோக வழக்கில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28)…
யுத்த காலத்தில் மூடப்பட்ட வீதி விரைவில் திறக்கப்படவுள்ளது
63 மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது நீண்ட காலமாக…
அரசாங்கத்திற்கு GMOA இடமிருந்து எச்சரிக்கை – Jaffna Muslim
வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய…
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதுடன், இதன் விளைவாக நாட்டிற்கு வருடத்திற்கு 225 பில்லியன் முதல் 240 பில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார…
அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய…
