யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

54     கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  தலைமையில் Jaffna District மாவட்டத்தின் எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று  இன்று ஞாயிற்றுக்கிழமை  யாழ் மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழ்நிலையால் எரிபொருள்…

யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தியில் புதிய மைல்கல்: காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைப்பு ஆரம்பம்!

63 வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிக்வில்…

பண்டிகை கால எரிபொருள் நெருக்கடியை தவிர்க்கவே QR முறை அறிமுகம்

 பண்டிகை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற்கொண்டே QR  முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக  நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி  அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது  அமைச்சர் இதனை…

யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்தி: காரைநகர் சுற்றுவட்ட வீதிப் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

60 யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் சுற்றுவட்ட வீதியைப் புனரமைக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. “வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ், நாட்டின் மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.…

ரமழான் (25) கேள்வி

A. இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்கள் இஸ்லாமியர்களுக்கென ஒரு தனித்துவமான நாட்காட்டியை உருவாக்க முற்பட்டபோது, சஹாபாக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது எந்த ஆண்டை “ஆண்டு 1” (முதலாவது ஆண்டு) எனத் தீர்மானிப்பது என்பதில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் ‘ஹிஜ்ரத்’…

அம்பேவல, நானுஓயா இடையேயான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது

மலையக ரயில் மார்க்கத்தில் ஹப்புத்தளை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து தொடர்ந்து ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது . அம்பேவல மற்றும் நானுஓயா இடையேயான ரயில் மார்க்கத்தை சீரமைக்கும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட ‘பேலஸ்ட்’ (Ballast)…

எரிபொருள் நிலையங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டில் – LNW Tamil

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உருவாகியுள்ள வாகன நெரிசலும் நீண்ட வரிசைகளையும் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பொது மக்கள் தேவையற்ற பதற்றத்தால்…

QR குறியீட்டைப் பெறுவது எப்படி? – Oruvan.com

இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம் 1. புதிய பயனர்கள் பதிவு செய்வது எப்படி? நீங்கள் புதிய வாகன உரிமையாளர் என்றால் அல்லது இதற்கு முன் பதிவு செய்யவில்லை என்றால் fuelpass.gov.lk என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள். பின்னர் ,…

தராவீஹ் தொழுகையை நடாத்திய, 4 ஆம் ஆண்டு மாணவர்

அக்கரைப்பற்று நூரானியா ஜும்ஆ பள்ளிவாசலில் 14.03.2026 அன்று 4 ஆம் ஆண்டு மாணவர் சல்மான் ஹூமைஸ் தராவீஹ் தொழுகையை நடாத்தியுள்ளார். இவர் ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயத்தில் தரம் 4 இல் கல்வி கற்கிறார். நன்றி

அரசு ஊழியர்களுக்கு “Work From Home” நடைமுறை

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கையாக, அரசுத் துறையின் சில ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியில் ஈடுபடுத்தும் “Work From Home” நடைமுறையை அமல்படுத்துவதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்…