இந்திய முஸ்லிம் விரோதிகளிடம், பரவும் வியாதி (வீடியோ)

இந்திய முஸ்லிம் விரோதிகளிடம், ஒரு வியாதி பரவுகிறது இன்ஸ்டாகிராம், ரீல்கள் கூட முஸ்லிம்கள் இல்லாமல் உருவாக்க முடியாது. அது ரயிலாக, பேருந்தாக இருந்தாலும் சரி. தங்கள் ‘அழுகிய’ முகங்களுடன்  இதனைச் செய்கிறார்கள். மதவெறுப்பு பிரச்சாரத்தை தவிர்ப்போம்.  தொப்பி அணிந்துள்ள அந்த முஸ்லிம்…

யாழில் போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞர் கைது

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 20 வயது இளைஞர் ஒருவர் 40 போதை மாத்திரைகளுடன் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய…

கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து இலங்கை சார்பில் கவலை

இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இன்று (13) கட்டார்  அமைச்சர் சுல்தான் பின் சாத் பின் சுல்தான் அல் முரைகியுடன் தொலைபேசி உரையாடலொன்றை நடத்தியுள்ளார். உரையாடலின் போது, ​​கட்டாரில் அண்மையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து இலங்கை சார்பில்…

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…

யாழ்.போதனா கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் – நோயாளிகள் சிரமம்

67   யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் நிலவுவதனால் , நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள், பதவி உயர்வுகள் , இடமாற்றல் என வெளியேறியமையால்  , வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ,…

பாலஸ்தீன மக்களின் அரச அந்தஸ்துக்கான மறுக்க முடியாத உரிமைக்கு, அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய இலங்கை

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு, அமைதிக்கான தீர்வு மற்றும் இரு நாடுகள் தீர்வை செயற்படுத்துதல் குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டதை இலங்கை வரவேற்றுள்ளது.  இந்த முக்கியமான முயற்சியில் தலைமை தாங்கியதற்காக சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ்…

ஆறு மாதங்களில் 18 பில்லியன் இலாபம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ரூ.18 பில்லியன் இலாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது. பெற்றோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காக பல திட்டங்களைத் தொடங்க இந்த இலாபம் பயன்படுத்தப்படுகிறது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர…

நேபாள இடைக்கால பிரதமருக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில்இதனை தெரிவித்துள்ளார். ” சுசீலா கார்க்கி அவர்கள் நேபாளத்தின் பிரதமராகப்…

20 ஆண்டுகளுக்காவது NPP ஆட்சியில் இருக்க மக்கள் விரும்புகின்றனர், ஜனாதிபதியைக் கண்டு உலகம் வியக்கிறது

எதிர்வரும் 20 ஆண்டுகளுக்காவது NPP அரசாங்கமே ஆட்சியில் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆடம்பரங்களைப் புறந்தள்ளி, ஜனாதிபதி எளிமையான ஆட்சியை முன்னெடுத்துவரு வருகிறார். கடந்த காலங்களில் அரசன் போல் ஜனாதிபதிகள் செயற்பட்டாலும் தற்போது அந்த நிலைமை முற்றிலும் மாறி, மிக…

பெக்கோ சமனின் நெருங்கிய சகா துப்பாக்கியுடன் கைது!

52 கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் நெருங்கிய சகா ஒருவர் எம்பிலிபிட்டிய பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிபிட்டியவின் கங்கேயாய பகுதியில் குறித்த சந்தேகநபர், T-81 ரக துப்பாக்கி, 97 தோட்டாக்கள், 2…