ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையின் பேரில் அமெரிக்கா மேற்கொண்ட விசாரணை தொடர்பான தகவல்களை தற்போதைய அரசு பெற்றுள்ளதா? இல்லையெனில் அதற்கான காரணம் என்ன? என்று ஐக்கிய தேசிய…

பெண் வைத்தியரின் சடலம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்

அம்பாறை வைத்தியசாலையின் வைத்தியர் (Physiotherapist) ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. குறித்த பெண் தனது காதலனுடன் கனடா செல்லும் நோக்கத்தில், வட்டிக்கு மற்றும் சில நபர்களிடமிருந்தும்,…

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருந்த இரகசிய சித்திரவதை முகாமுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சீல்! 

57 திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ‘கன் சைட்’ (Gun Site) எனும் பெயரில் நீண்டகாலமாக இயங்கி வந்த மிகவும் இரகசியமான நிலத்தடி சிறைச்சாலை வளாகத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் 60-க்கும் மேற்பட்ட நபர்களை இவ்விடத்தில் சட்டவிரோதமாக…

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: இன்று மேலும் 5 என்புக்கூடுகள் மீட்பு:- இதுவரை 387 என்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 28ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது, ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட மேலும் 5 என்புக்கூடுகள் முழுமையாக…

வைத்தியர் போல் நடித்து, 600 மில்லியன் ரூபாய் மோசடி

வைத்தியர் போல் நடித்து, வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ததாகக் கூறி, கொழும்புத் துறைமுகத்திலிருந்து அவற்றை விடுவிக்கப் பணம் கேட்டு, சுமார் அறுநூறு மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரன சிறப்பு குற்றப்…

குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை:

  யாழ்ப்பாணம், புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறைச் சுற்றுவட்டப் பகுதியில் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் சிலையை வைப்பதற்கான உத்தியோகபூர்வத் தீர்மானம் வேலணைப் பிரதேச சபையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணைப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (2026 ஜூன் 17, புதன்கிழமை)…

பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், பல அத்தியாவசிய நுகர்பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, இந்த திருத்தப்பட்ட புதிய விலைகள் நாளை (18) முதல் நாடளாவிய ரீதியில்…

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் தரப்பு இடையே ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜி7 (G7) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல்…

யாழ்ப்பாணம் – தங்கம் கடத்த முயற்சி: 26 பேர் கைது!

43 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கி இன்று (புதன்கிழமை) பயணிக்க இருந்த சிவகங்கை பயணிகள் கப்பலில் தங்கம் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 26 பேர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 09 இலங்கை பிரஜைகளும், 17 இந்திய…

இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைக்க வாய்ப்பு

இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைக்க வாய்ப்பு – Jaffna Muslim ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் , இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க, உலக தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். நன்றி