இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால் மாற்றத்துக்கான இடைக்கால நிர்வாக சபை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவரான எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டு அவருக்கான பதவி கடிதமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால நிர்வாக சபையில் கிரிக்கெட் வீரர்களான ரொஷான்…
Category: இலங்கை
ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் – ACJU
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆரம்ப காலம் தொடக்கம் இன்றுவரை, எமது நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதர இனத்தவர்களுடன் சகவாழ்வுடனும் வாழ வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவது தாங்கள் அறிந்த விடயமாகும். 2009ஆம் ஆண்டு இலங்கை…
எரான் விக்ரமரத்ன தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழு நியமனம்
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த இடைக்காலக் குழுவில் முன்னாள் நட்சத்திர வீரர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் நிர்வாகத்…
செம்மணி புதைகுழியில் என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது – மண்ணை அரித்தெடுக்கும் பணிகளும் ஆரம்பம்
38 செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் , அதனை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி ஞா. ரனீத்தா தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின்…
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
ஏப்ரல் 27 திருமணம் செய்யவிருந்த இஸ்ரா, தனது இறுதித் தயாரிப்புகளுக்காக ஒரு அழகு நிலையத்திற்குச் சென்றார். அவரால் தனது திருமணத்திற்குச் செல்லவே முடியவில்லை. திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, அந்த இளம் எகிப்தியப் பெண் இஸ்ரா, மொஹந்தெசினில் உள்ள ஒரு அழகு…
இலங்கை நபர் மீது தாக்குதல்: கடும் கண்டனம் – கடற்றொழில் அமைச்சர் கண்டனம்
இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர…
இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: ஷம்மி சில்வா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிவிலகல்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இன்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருடன் இணைந்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மற்ற உத்தியோகபூர்வ அதிகாரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தங்களது பதவிகளை விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு
யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மல்லாகம் நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். The post அர்ச்சுனா…
குர்பான் சம்பந்தமாக சட்டத்தரணி நுஸ்ரா சரூக், ஜனாதிபதியிடம் விடுக்கும் வேண்டுகோள்…
குர்பான் சம்பந்தமாக சட்டத்தரணி நுஸ்ரா சரூக், ஜனாதிபதியிடம் விடுக்கும் வேண்டுகோள்… https://www.facebook.com/share/v/1CbBkEAXFu/ நன்றி
அத்தியாவசிய சேவைகள் அவசரநிலை விதிமுறைகளின் கீழ் அறிவிப்பு
டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடருக்குப் பிந்தைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டின் 61ம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட…
