பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு! – Athavan News

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு! – Athavan News சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசம்பர் 22 திங்கட்கிழமையுடனும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான கல்வியாண்டு 2025 டிசம்பர் 26 வெள்ளிக்கிழமையுடனும் நிடைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு…

வரலாற்றில் உச்சம் தொட்ட தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று (23) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன் முறையாக 4,485 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில்…

டிட்வா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு அடுக்குமாடி வீடுகள் – அமைச்சர்

டிட்வா சூறாவளி புயலால் சேதமடைந்த வீடுகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்காக தற்போது மாவட்ட செயலாளர்கள் ஊடாக தேவையான நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வீடமைப்பு, கட்டுமான மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.…

சுட்டுக் கொல்லப்பட்டது யார்..? – Jaffna Muslim

அம்பலாங்கொடை நகரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் நேற்று (23) முற்பகல் அவர் பணியாற்றும் நிறுவன வளாகத்திற்குள்ளேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  இந்தக் கொலைக்கு பின்னால் பாதாள உலகத் தொடர்பு இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.  உயிரிழந்தவர் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில்…

2,000க்கும் மேற்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பாதிப்பு!

மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் நிறுவப்பட்ட புதிய நிறுவனங்களில் இணைக்கப்படாத இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்கள் குழு ஒன்று, அவர்களின் ஓய்வூதிய நிலை குறித்து எரிசக்தி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஆகஸ்ட் 26 திகதியிட்ட அசாதாரண வர்த்தமானி எண்.…

இன்று மழை பெய்யும் இடங்கள் – LNW Tamil

இன்று (டிசம்பர் 22) ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில், மேலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவ, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும்…

உலகின் கண்ணுக்குத் தெரியாத ஹீரோ யூசுப் அபு ஹதாப்

உலகின் கண்ணுக்குத் தெரியாத ஹீரோ, துயரத்தின் மத்தியில் கபுறுகளைத் தோண்டிய யூசுப் அபு ஹதாப் காசாவைச் சேர்ந்த 65 வயதான யூசுப் அபு ஹதாப். இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதில் பல தசாப்தங்களைச் செலவிட்டார்.  தியாகிகளின் உடல்களை அபு ஹதாப் உரியமுறையில் நல்லடக்கம்…

🚨 யாழ்ப்பாணத்தில் அதிரடி: ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது! ⚖️📍

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முக்கிய விபரங்கள்: கைது செய்யப்பட்டவர்: நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியைச் சேர்ந்த இளைஞர். பறிமுதல்: அவரிடமிருந்து 2 கிராம் 120 மில்லி கிராம் ஐஸ்…

ஆளும் கட்சிக்கு கொழும்பில் தோல்வி – LNW Tamil

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (22) தோற்கடிக்கப்பட்டுள்ளது.  வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.…

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு! – Athavan News

நுகேகொடை சந்தி பகுதியில் இன்று  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்னிலையில்…