51 வட மாகாணத்தில் நிலவும் போக்குவரத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் அரசாங்கம் 4,000 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாக மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.…
Category: இலங்கை
அமைச்சருக்கும், பிரதியமைச்சருக்கும் கொலை அச்சுறுத்தல் – Jaffna Muslim
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்…
ஜனநாயகத்தைப் பாதுகாக்க போகிறார்களாம் எதிர்க்கட்சிகள்? ரணிலுடன் முக்கிய சந்திப்பு!
15 நாட்டில் பல்லின மற்றும் பல கட்சி அரசியல் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு புதிய கூட்டு வழிமுறை குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, எதிர்க்கட்சிகளின் முக்கிய…
சுரேஷ் சாலே கைது -இது மிகவும் கவலையளிக்கும் நாள்
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் படையினருக்கும் இது மிகவும் கவலையளிக்கும் நாள் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவு…
அடுத்த வாரம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு
நாட்டின் போதைப்பொருள் நெருக்கடியை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, மார்ச் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்பட்ட முழு நாடும்…
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம், பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா நிறுவனம்
இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக இந்துத்துவா குழுக்கள் தொடர் போராட்டங்களையும், அதைக் காரணமாக வைத்து முஸ்லிம்கள் மீது தாக்குதல்களையும் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இதனிடையே, பா.ஜ.க கட்சிக்கு முன்னணி இறைச்சி ஏற்றுமதி நிறுவனமான அல்லானா குழுமம்…
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே கைது!
30 முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் (2019 Sri Lanka Easter bombings)…
தென் மாகாண ஆளுநர் பதவியேற்றார் – Oruvan.com
தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு இன்று (25) காலை காலியில் உள்ள தென் மாகாண ஆளுநர் செயலகத்தில் பதவியேற்றார். தென் மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்வில்…
மின் கட்டண உயர்வு- இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம்
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டணங்களை 13.56 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற இலங்கை மின்சார சபையின் முன்மொழிவு தொடர்பாக, இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் இன்று பிப்ரவரி 25 ஆம் நாள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு ஆலோசனை…
மரணித்த தாயின் 16வது நாள் சடங்கு தினத்தில் முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்தளித்த மகன்
கேரள மாநிலம் கொடுங்கல்லூர் இடவிலங்கு நடுமுறிவீட்டில் வசித்த காலஞ்சென்ற சந்திரன் மனைவி தங்கம் இரு வாரங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இடவிலங்கு கிராமத்தில் அத்தனை குடும்பத்தாரோடும் மிகவும் இணக்கமான நட்பும் உறவும் காட்டிய தங்கம், தனது வீட்டுக்கு…
