இளைஞர் கழகங்கள் JVP அரசியல் பிடிக்குள்

நீண்ட காலமாக, நமது நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்த இளைஞர் கழங்கள் இப்போது முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்தின் பகடைக்காயாக மாற்றப்பட்டு, ஜே.வி.பி.யின் அரசியல் பிடியின்…

யா அல்லாஹ் என்னை தியாகியாக ஏற்றுக்கொள் – அல் ஜசீரா ஊடவியலாளரின் நெஞ்சை உருக்கும் கடிதம்

அல் ஜசீரா ஊடகத்தின் அனஸ் அல்-ஷெரிப் சற்றுநேரத்திற்கு முன் தியாகியானார். அவரது X தளத்தில் தளத்தின் அட்மின் பதிவேற்றிய தகவல்  இதுவே எனது விருப்பமும் இறுதிச் செய்தியும்.  எனது இந்த வார்த்தைகள் உங்களைச் சென்றடைந்தால், இஸ்ரேல் என்னைக் கொன்று என் குரலை…

விடுதலை நீர் சேகரிப்பு – Global Tamil News

3   தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அராலி முத்தமிழ் சன சமூக நிலையத்தில் விடுதலை நீர் சேகரிப்பு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. முத்தமிழ் சன சமூக நிலையத்தில் இடம்பெற்ற இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வுக்கு முன்னர்…

11 மணி 45 நிமிடங்கள் குர்ஆன் மனப்பாடம் ஒப்புவித்து சாதனை

ஹாஃபிழ் முஹம்மது யாசிர். தொடர்ந்து 11 மணி 45 நிமிடங்கள் குர்ஆன் மனப்பாடம் ஒப்புவித்து ஸனது பெற்ற அபூர்வ சாதனையாளர்  முஹம்மது யாசிர் டாக்டர் அஹ்மத் நஸீம் பாகவி – ஹப்ஸா தம்பதியர் மகன். பாலக்காடு மாவட்டத்தில் பட்டிசேரி  முனவ்வருல் இஸ்லாம்…

ஆபிரிக்காவில் இருந்து நெடுந்தீவு திரும்பியவர் மலேரியாவால் உயிரிழந்தார்!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் மலேரியா நோயுடன் அனுமதிக்கப்பட்ட  வைச் சேர்ந்த 38வயதான நபர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை (09.08.25) உயிரிழந்துள்ளார்.நெடுந்தீ ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்லும் நோக்குடன் ஆபிரக்க நாட்டில் சில காலம் தங்கியிருந்த நிலையில், ஐரோப்பிய நாட்டிற்கு…

பல பகுதிகளில் நாளை பலத்த மழை – Oruvan.com

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இவ்வாறு…

கொழும்பின் ஆபத்தான பகுதிகள்

இராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, வெல்லம்பிட்டி, கொலன்னாவ, பொரளை, வனாத்த முல்ல, மொரட்டுவை, லுனாவ, முகத்துவராம், மட்டக்குளி ஆகிய பகுதிகள் கொழும்பில் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் போதைப்பொருளுக்கு…

தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழப்பு!

வீரகுள பொலிஸ் நிலையத்தில் கடமைப்புரியும் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவர் தனது கடமை நேரத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு…

முல்லைத்தீவில் நடந்த சர்ச்சைக்குரிய மரணம் – உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன், மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுப்பகுதியில் கடந்த 07.08.2025 அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு…

யாழ் – முஸ்லிம் ஓய்வு பெற்றோருடனான சந்திப்பும், ஒன்றுகூடலும்

யாழ், முஸ்லிம் ஓய்வுபெற்றோருடனான ஒன்றுகூடலும் சந்திப்பும், நினைவுகளை மீட்கும் மகிழ்ச்சிகரமாக ஒருநாள் ஒன்றுகூடல் நிகழ்வை ஏற்பாடு செய்யும் நோக்கோடு யாழ்,முஸ்லிம் அரச ஓய்வுபெற்றோர் விபரங்களை தந்து உதவுமாறு வேண்டுகிறோம் .  பின்வரும் விபரங்களை 0772272742 என்ற இலக்கத்துக்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பவும்…