30 யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகத்திற்கான பணிகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காணியை நன்கொடையாக வழங்க இதுவரையில் நான்கு பேர் முன்வந்துள்ள நிலையில், விருப்பமுள்ள ஏனையோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தகவல்கள்: 📍 புதிய செயலகம்:…
Category: இலங்கை
நாடு முழுவதும் நிரம்பி வழியும் 36 முக்கிய நீர்த்தேக்கங்கள்!
இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் 36 முக்கிய நீர்த்தேக்கங்களும் 50க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவலின்படி, அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒன்பது முக்கிய நீர்த்தேக்கங்களில்…
மு.க.ஸ்டாலினை சந்தித் சுந்தரலிங்கம் பிரதீப் – Oruvan.com
தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதி அமைச்சர்…
ரணில் – SJB முன்னணி செயற்பாட்டாளர்கள் இடையே ரகசிய சந்திப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 18ஆம் திகதி இரவு கொழும்பிலுள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னணி செயற்பாட்டாளர்கள் சிலரை சந்தித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பிலுள்ள…
கொழும்பில் 08 மணி நேர நீர்வெட்டு! – Athavan News
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (20) எட்டு மணி நேர நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30…
இலங்கைக்கு IMF அவசர நிதியுதவி! – Global Tamil News
51 சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை, இலங்கைக்கு விரைவான நிதியுதவிக் கருவியின் (Rapid Financing Instrument – RFI) கீழ் அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது! இதன் மூலம் இலங்கை சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை…
நமது தேசம், ஒருபோதும் திவாலாகாது – ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவிப்பு
2026 ஏப்ரல் அளவில் நாடு மீண்டும் பொருளாதார ரீதியான திவால்நிலைக்கு வழிவகுக்கும் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிராகரித்துள்ளார். இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசாங்கம் முறையான நிதி ஒழுக்கத்தையும் தெளிவான…
கொழும்புக்கு நாளை 8 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நாளை காலை 8.30 முதல் மாலை 4.30 வரை 8 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 1 முதல் 15 வரையும் பத்தரமுல்ல, பெலவத்தை,…
அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி! – Athavan News
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. ‘டித்வா’ புயலினால் ஏற்பட்டுள்ள…
பயங்கரவாதியை மடக்கிய ஹீரோவுக்கு 2.5 மில்லியன் டொலர் பரிசு
பயங்கரவாத தாக்குதலின் போது, ஆயுதங்கள் ஏதுமின்றி பயங்கரவாதியை மடக்கிப்பிடித்த போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அஹமதுவுக்கு 2.5 மில்லியன் டொலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது அவுஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16…
