உலகளாவிய மாற்றத்தில் பெண் தலைமைத்துவம் – பிரதமர் ஹரிணி அமரசூரியவின் உரை:

34 “இன்று உலகம் முழுவதும் காலநிலை மாற்றம், தொழில்நுட்ப மாற்றங்கள், பொருளாதார உருமாற்றம், இராணுவமயவாக்கம், அரசியல் ஸ்திரமற்ற நிலை மற்றும் சமூக இயக்கங்கள் எனப் பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இத்தகைய மாறிவரும் சூழலில், பெண்ணிய தலைமைத்துவம் (Feminist Leadership)…

குருநாகலில் பரபரப்பான தகவலை வெளியிட்ட தேரர் – Oruvan.com

குருநாகல் நரில் அமைந்துள்ள பிரபலமான விகாரையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதிசொகுசு அறையொன்றை பயன்படுத்தியதாக பௌத்த தேரர் ஒருவர் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். குறித்த அறை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குறித்த அறையில் மகிந்த ராஜபக்ச இரவு தங்கியதில்லை…

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம்: ராஜித வலியுறுத்து – Oruvan.com

“மஹிந்த ஆட்சியின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க போராடியவன் நான். எனவே, அதிகாரப் பகிர்வென்பது அவசியம். தமது பகுதியை தாமே ஆளக்கூடிய உரிமை தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய…

பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றம்!

தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணையானது இன்றையதினம் மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணையை இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ரமணன் சபையில் முன்வைத்து கருத்துரைக்கையில், இந்தப் பிரஜா சக்தி என்பது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமானதாகும்.…

பாகிஸ்தான் முன்னணி நட்சத்திரங்கள் ஏமாந்த நிகழ்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் உலகின் முன்னணி நட்சத்திரங்களான பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி உள்ளிட்ட பல வீரர்கள் பாரிய நிதி மோசடி ஒன்றில் சிக்கி கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்த மோசடி…

அனுஷ பெல்பிட்ட கைது – Global Tamil News

35 ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட இன்று லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜனவரி 23, 2026) காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு…

ஜோன்ஸ்டன் குடும்ப சகிதம் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.   சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள முன்னாள் சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ரீதியிலேயே அவர் இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு…

இலங்கையில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை! – Oruvan.com

இலங்கையில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழல் இல்லை என்று இலங்கைக்கான துருக்கிய தூதர் Semih Lütfü Turgut தெரிவித்துள்ளார். பாத்ஃபைண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் பேசிய அவர், இலங்கையில் முதலீடுகளைச் செய்வது மிகவும் கடினம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

இன்று (23) காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இலவச அரச சுகாதார…