LGBTIQ விடயம் – பின்வாங்கியது அரசாங்கம்

இலங்கையில் LGBTIQ சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த இலங்கை சுற்றுலா  சபை  (SLTDA) தலைவர் வெளியிட்ட கடிதம் திரும்பப் பெறப்படுவதாக சட்டமா அதிபர்  மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் செவ்வாய்க்கிழமை (10) அன்று தெரிவித்தார். கூறப்படும் ஒப்புதலின் சட்டபூர்வமான…

மருதனார்மட சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது போலித் துப்பாக்கி 

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை, 10-02-2026) துப்பாக்கியுடன் நபர் ஒருவர் நடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஒரு போலித் துப்பாக்கி என்பதும் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது. தலைக்கவசம் மற்றும்…

ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிகள் அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின்  நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிகள் அதிகரிப்பு கல்விப் புலமைப்பரிசில்களை விரிவுபடுத்தவும், சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கவும் நடவடிக்கை. ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை  , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்…

யாழில் பொதுச்சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்! பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார்.…

யாழ்.பல்கலையின் பீடமொன்று முல்லைத்தீவுக்கு – கட்டுமான பணிகள் விரைவில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட 44 ஏக்கர் காணியைப் பாதுகாத்து, அங்கு கல்விசார் அபிவிருத்திகளைத் தொடங்குவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (பெப்ரவரி 9, 2026) நடைபெற்ற சந்திப்பின் போது…

அரசு மறைமுகமாக இனவாதக் கருத்துக்களைப் பரப்பி விடுகின்றது

“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தமக்கு நல்லதொரு செல்வாக்கு, ஆதரவு உள்ளது என்று அநுர அரசு குறிப்பிடுகின்றது, அவ்வாறாயின் இந்த அரசு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாகாண…

தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி சிறுத்தைப்புலி உயிரிழப்பு

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் மேற்பிரிவில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, நன்கு வளர்ந்த ஒரு சிறுத்தைப்புலியின் உடல் இன்று (10) ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த…

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.  இன்று (10) அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார்…

இலங்கையில் பாகிஸ்தான் – இந்தியா மோதல் உறுதியானது

இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் அரசாங்கம், தற்போது அந்த முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதுவதற்குப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அனுமதி அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமாவுடன் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்…

மே, ஜூன் மாதங்களில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டங்கள்

எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவற்றை கட்டுப்படுத்துவதற்காகவே அவசர கால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக  முஜிபுர் ரஹ்மான் Mp தெரிவித்தார். அரசாங்கம் தபால் கட்டணத்தை 20 ரூபாவால் அதிகரித்து, குறைந்தபட்ச முத்திரைக் கட்டணத்தை…