சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச!

கல்வியமைச்சர் ஹரணி அமரசூரிய பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த சத்தியாகிரப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில்,புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச…

🔴 இந்தச் சீர்திருத்தத்தின்  அவசியம் குறித்து குறித்த சங்கம் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது.

38 📚 கல்விச் சீர்திருத்தம்: அரசியல் லாபமல்ல, தேசத்தின் எதிர்காலம்! இலங்கையின் கல்வித் துறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் தொடர்பாக இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் மிக முக்கியமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.   தொழில்நுட்பம் மற்றும்…

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பு

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 06 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, அவற்றை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சர்ச்சைக்குரிய 6 ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தேசிய…

🚗 நீர்வேலியில் கார் விபத்து  -பயணித்தவர்கள் தொடர்பில் தகவல் இல்லை 

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், நீர்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான வாகனத்தை விட்டுவிட்டு அதில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளமை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி அதிவேகமாகச் சென்ற…

கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேட்டினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதனால், வைத்தியசாலையின் பணிப்பாளரை இடமாற்றுமாறு கோரி இன்று (செவ்வாய்கிழமை) கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிர்வாக…

10 இந்திய மீனவர்கள் கைது – LNW Tamil

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513), அதிலிருந்த பத்து மீனவர்களையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று (13) அதிகாலை கைது செய்தனர்.  எல்லை தாண்டி…

இன்று நீங்கள் ஒரு சிறந்த செயலைச் செய்து, ஒரு வரலாற்று நாளை உருவாக்கினீர்கள்…

  ஈரானிய தேசத்திற்கு அயதுல்லா கமேனியின் பாராட்டுச் செய்தி:  மிகவும் இரக்கமுள்ள, மிகவும் கருணையுள்ள இறைவனின் பெயரால்.. 🔴இன்று (12) நீங்கள் ஒரு சிறந்த செயலைச் செய்து ஒரு வரலாற்று நாளை உருவாக்கினீர்கள். உறுதியான உறுதியால் நிரப்பப்பட்ட இந்த மகத்தான கூட்டங்கள்,…

🤝  யாழ் மாவட்ட செயலரை சந்தித்த காவல்துறை அதிகாரிகள்

41 யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகம் தொடர்பான முக்கிய ஒருங்கிணைப்புச் சந்திப்பு இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் காவல்துறையின் நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்புகள் குறித்து இச்சந்திப்பில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. இச்சந்திப்பில் யாழ்.…

முரசுமோட்டை விபத்தில் நால்வர் உயிரிழப்பு – LNW Tamil

முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று 12.01.2025 மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு…

🤝 ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநர் தொிவிப்பு

53 வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்த் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (ஜனவரி 12, 2026) நடைபெற்றது. வடக்கின் எதிர்காலப் பொருளாதார மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த…