பேருந்து உரிமையாளர்களுக்க அமைச்சர் பிமல் விடுத்துள்ள எச்சரிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பேருந்து சாரதி பணிகளுக்கு பயன்படுத்தினால், பேருந்துகளுக்கான சாலை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை எந்தவொரு வகையிலும்…

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு (CIABOC) தீர்மானித்துள்ளது. இந்த புகாரை தாக்கல் செய்திருப்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன ஆவார். அண்மையில் நடைபெற்ற…

இங்கிலாந்தின் அடுத்த பிரதமரா ஷபானா மஹ்மூத்..?

இங்கிலாந்தின் அடுத்த பிரதமரா ஷபானா மஹ்மூத்..? – Jaffna Muslim இங்கிலாந்தின் தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தால், ஷபானா மஹ்மூத் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகவும், அந்தப் பொறுப்பை வகிக்கும் முதல் முஸ்லிம் ஆகவும் வாய்ப்புள்ளதாக சமூக ஊடகத்  தகவல்கள்…

இலங்கை முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்!

46 இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான வழக்குகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவலை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) வெளியிட்டுள்ளது. இதுவரை நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.கடந்த ஜனவரி மாதத்தில்…

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆசி வேண்டி வரலாற்று சிறப்பு மிக்க புனித கதிர்காமம் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் நேற்றும் (07), இன்றும் (08) திகதிகளில் பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெற்றன. சிறப்பு…

அவிசாவளையில் காரொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு

அவிசாவளை- அமிதிரிகல பகுதியில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. விபத்தின் போது காரில் நால்வர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக…

குறுகிய கால இடைவெளிக்குள்  நடந்த மூன்று ஆர்ப்பாட்டங்கள் – நிலாந்தன்!

58   கடந்த வாரம் மூன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முதலாவது ஆர்ப்பாட்டம் தையிட்டியில்.அது வழமையாக நடப்பது. இரண்டாவது ஆர்ப்பாட்டம், கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரான நெடுங்கேணிப் போராட்டம். மூன்றாவது ஆர்ப்பாட்டம், 78ஆவது சுதந்திர தினம் என்று கூறப்படுவதை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி…

பல்லாயிரம் கோடி ரூபா பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்த நபர்

  இலங்கையில் பல ஆயிரம் கோடி கணக்கான ரூபாய் பணத்தை பல வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்திருந்த ஒருவரை பொலிஸ் அதிகாரி கமல் ஆரியவன்சவின் வழிநடத்தலில் CID  கைது செய்துள்ளது வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 கோடிக்கு மேற்பட்ட தொகை இருந்ததுடன்,…

உள்நாட்டு தபால் கட்டணங்கள் நாளைமுதல் அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)

இலங்கையில் உள்நாட்டு தபால் கட்டணங்கள் எதிர்வரும் நாளை (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான தபால் கட்டணத் திருத்தத்தின் கீழ் பல சேவைகளுக்கான விலைகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய கட்டண மாற்றங்களின்…

🚨 யாழில்.  ஏற்கனவே நீதிமன்றில் வழக்குகள் உள்ள இருவா் போதைப்பொருட்களுடன்  கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் நடமாட்டத்தை தடுக்கும் நோக்கில் காவல்துறையினா் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு தேடுதல் நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலணி…