இஸ்ரேல் மீது ஈரான் முந்திக்கொண்டு தாக்குதல் நடத்தினால்..?

இஸ்ரேல் மீது ஈரான் முந்திக்கொண்டு தாக்குதல் நடத்தினால்,  அது ‘மிகக் கடுமையான விளைவுகளை’ சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல், ஈரானுக்கு ஒரு செய்தியை அனுப்பியதாக நெதன்யாகு நேற்று திங்களன்று (5) அந்நாட்டு சட்டசபையில் தெரிவித்துள்ளார். ஈரானின் தவறான கணக்கீடு, இஸ்ரேல் மீது…

யாழில் கட்டுத்துவக்கு வெடித்து மீனவர் படுகாயம்: வேட்டை கும்பலின் விபரீத செயல்!

40 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் பகுதியில் சட்டவிரோத வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில், இறால் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் பின்னணி: நேற்றைய தினம் (திங்கட்கிழமை – 05.01.26) வழமை போன்று தனது…

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். நுண்நிதி கடன்களைப் பெற்ற சுமார் 200 பெண்கள் இப்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.…

ரணில் வழக்கிலிருந்து விலக இரு உயர் அதிகாரிகள் முடிவு

வெளிநாட்டு பயணத்தின் போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் நடவடிக்கைகளிலிருந்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரு உயர் அதிகாரிகள் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில்,…

ஜனவரி 8 முதல் மழை அதிகரிக்கும்

இலங்கையின் தென்கிழக்கு திசையில் உள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவி வந்த கீழ்மட்ட வளிமண்டலக் குழப்ப நிலை தற்போது குறைந்த அழுத்தப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வானிலை அமைப்பின் தாக்கம் காரணமாக, ஜனவரி 08…

வானிலையில் மாற்றம்; பல பகுதிகளில் பலத்த மழை! – Athavan News

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம், குறைந்த அழுத்தப் பகுதியாக தீவிரமடைந்துள்ளது. எனவே, ஜனவரி 8 ஆம் தேதி முதல் தீவு முழுவதும், குறிப்பாக வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை…

இலங்கை: அமெரிக்கத் தூதரகம் முன்பாகத் திரண்ட மக்கள்! வெனிசுலா விவகாரத்தில் கடும் கண்டனம்.

63 கொழும்பு, இலங்கை: வெனிசுலாவில் அமெரிக்காவின் இராணுவத் தலையீடு மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் கைது செய்ததைக் கண்டித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக இன்று (ஜனவரி 05, 2026) ஒரு பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முக்கியத்…

எரிபொருள் விலை உயர்வு – LNW Tamil

எரிபொருட்களின் விலைகள் இன்று (05) நள்ளிரவு முதல் திருத்தப்படுகிறது. ஓட்டோ டீசல் 2 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.279 , சுப்பர் டீசல் 5 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.323, பெற்றோல் ஒக்டேன்…

யாழ் இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது! – Global Tamil News

56 யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4கிராம் 90 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து…

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 335 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால்…