வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் – புதிய இராணுவ தளபதியின் வாக்குறுதிகள் காற்றில் பறந்ததா ?

  யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள அதே நேரம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள…

அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ பொறுப்பல்ல என்ற போதிலும்,…

புதிய உலகளாவிய கிரிக்கெட் நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும்- பாகிஸ்தான் அழைப்பு

இந்தியாவின் அரசியல் மற்றும் வணிக ரீதியான ஆதிக்கத்தினால் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, புதிய உலகளாவிய கிரிக்கெட் நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அழைப்பு விடுத்துள்ளார். “கிரிக்கெட்…

நுவரெலியா மற்றும் ஹட்டனிலும் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி

நுவரெலியா மற்றும் ஹட்டன் பொலிஸ் பிரிவுகளில் உள்ள வாகன சாரதிகள், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay ஆகியவற்றால் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட Gov Pay மூலம் போக்குவரத்து அபராதங்களை நிகழ்நிலையில் செலுத்தலாம். நுவரெலியா…

⚓ கிவுல் ஓயாதிட்டத்திற்கு எதிராக    குரல் கொடுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராகவும்  குரல் கொடுக்க வேண்டும்.

54 மன்னார் பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் அதனால் உள்ளூர் மீனவர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் விமா்சனம் வைத்துள்ளாா் மன்னாரில் இன்று (பெப்ரவரி 3, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வடபகுதி…

4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) இருந்து வெளியேறியுள்ளார்.  இன்றைய தினம் (03) காலை 9.30 மணியளவில் அவர் பொலிஸ்…

⚖️ கஸ்ஸப தேரோவின் மனு தள்ளுபடி 

53 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (பெப்ரவரி 3, 2026, செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பலங்கொடை கஸ்ஸப…

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்ததால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 130 டொலர் அதிகரித்து 4816 டொலராக காணப்படுகிறது. செட்டியார் தங்க சந்தை தரவுகளுக்கமைய,…

சடலத்தைப் பொறுப்பேற்பதில் 2 பெண்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்த மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஓய்வுபெற்ற சுகாதார உதவியாளர் சடலத்தைப் பொறுப்பேற்பதில் 2 பெண்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம்…

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம் – LNW Tamil

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நேற்று (02) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் முறையீடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த…