கொஹுவல துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது! – Athavan News

கொஹுவல, போதியவத்தை பகுதியில் அண்மையில் சிறுமி ஒருவர் காயமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 30 ஆம் திகதி கொஹுவல, போதியவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத…

அவசரகாலச் சட்டம் இன்னும் 2 மாதங்களுக்காவது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

இலங்கையில் அவசரகாலச் சட்டம் குறைந்தது இன்னும் 2 மாதங்களுக்காவது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(06.01.2026) உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு அத்துடன் டித்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த சிலரை அரசு…

🚨 போலந்து விசா மோசடி – யாழ். கரவெட்டி நபர் உள்ளிட்ட நால்வர் கட்டுநாயக்கவில் கைது! 🚨

60 வெளிநாடு செல்லும் ஆசையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, சட்ட சிக்கலில் சிக்கிக்கொள்ளும் மற்றுமொரு பரிதாப சம்பவம் இன்று அதிகாலை அரங்கேறியுள்ளது. 📍 நடந்தது என்ன? போலந்து நாட்டிற்குச் செல்வதற்காக போலி விசாக்களை வைத்திருந்த நான்கு இலங்கை பயணிகள் இன்று (06)…

பிரதமரை விலக்கவும், அவரின் அரசியலை முடிக்கவும் JVP காரியாலயத்தில் திட்டம் தீட்டப்பட்டள்ளது

பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக்கவும், அவரின் அரசியலை  முடிவுக்கு கொண்டு வரவும் JVP காரியாலயத்தில் திட்டம் தீட்டப்பட்டள்ளது. அதன் ஒரு அங்கமாகவே  பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாடாகும்.  NPP யின் உறுப்பினர்கள் தாம் JVP…

🚨 யாழ்ப்பாணத்தில் – 860 போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது

35 யாழ்ப்பாணம் நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் இன்று (ஜனவரி 6, 2026) காவல்துறை விசேட அதிரடிப்படையினர் (STF) நடத்திய அதிரடிச் சோதனையில், பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில்…

விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தை திருத்த தீர்மானம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நிலையத்தில்,வெளிநாட்டு சாரதி உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணங்களைத் திருத்தம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்தில் வழங்கப்படும் வசதிகளுக்கு, இதற்காக அறவிடப்பட்ட 2,000 ரூபா…

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று…

நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை – வெலிமடையில் மண்சரிவு!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 8ஆம் திகதி…

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல் – மூன்றாவது அமர்வில் முக்கிய அறிவிப்புகள்!

70   தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின்” மூன்றாவது அமர்வில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு எதிராக…

நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் – சாரதிகள் அவதானம் – Oruvan.com

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில் இன்று (06) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி…