தமது விசேட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு குறித்து அரசாங்கத்துடன், கலந்துரையாடுவதற்கே இந்த விசேட குழு…
Category: இலங்கை
பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் – வவுனியாவில் போராட்டம்!
வடக்கு கிழக்கில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கு பௌத்த துறவிகளே காரணமாக அமைந்துள்ளதாகவும் எனவே மறுக்கப்படுகின்ற தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்கு தொடர்ச்சியான போராட்டங்களே அவசியம் என வலியுறுத்தின் இன்று வவுனியாவில் ஆரப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால்…
டிசம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை நாளை பெற்றுக்கொள்ளலாம்
டிசம்பர் மாதத்திற்கான தபால் அலுவலகங்கள் ஊடாக முதியோர் கொடுப்பனவை இதுவரை பெறாதவர்கள் நாளை பெற்றுக்கொள்ள முடியும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியானவர்கள் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். கொடுப்பனவை நாளைய தினம் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள்…
📢 தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களுக்குரியது: நாக விகாரை விகாராதிபதி பகிரங்க அறிவிப்பு!
47 “தையிட்டியில் விகாரை அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது. அந்த நிலத்தை அதன் உண்மையான உரிமையாளர்களிடமே மீண்டும் கையளிக்க வேண்டும்” என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே…
இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
இலங்கையில் பிறந்த கல்வியாளரும், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார். உயர்கல்வியை ஆதரிப்பதில் பேராசிரியர் கனகராஜாவின் மதிப்பிட முடியாத பங்களிப்பை…
6 ஆண்டுகளாக கோமாவிலிருந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்
இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரருமான அக்ஷு பெர்னாண்டோ இன்று (30) காலமானார். கடந்த 2018 டிசம்பர் 28 ஆம் ஆண்டு, கல்கிசை கடற்கரையில் சக வீரர்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அக்ஷு பெர்னாண்டோ, பயிற்சியை…
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் பொலிஸ் நிதி குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதோசாவுக்குச் சொந்தமான ஒரு லொரி மற்றும் பல வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாக…
டித்வா சூறாவளியால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு – அரசாங்கம் தெரிவிப்பு!
டித்வா சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பு சுமார் 21 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பல வைத்தியசாலைகள் உட்பட எட்டு சுகாதார நிறுவனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை…
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே வேண்டும்
தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாதென பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர்…
புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் சரியா, தவறா என விமர்சிக்க 3 ஆண்டுகள் எடுக்கும்
புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் சரியா, தவறா என விமர்சிக்க சுமார் 3 ஆண்டுகள் எடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (29.12.2025) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சரியான பாதையில் செல்கிறோமா…
