நெடுந்தீவு கடற்பரப்பில்   3 தமிழக மீனவர்கள் கைது!

36 யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அத்துமீறி நுழைந்த தமிழகப் படகு ஒன்றைச்…

”அலையோடு உறவாடு … ” என்ற தொனி பொருளில் உணவு திருவிழா ஆரம்பம்!

வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ” அலையோடு உறவாடு … ” என்ற தொனி பொருளில், உணவு திருவிழா ஆரம்பமாகியுள்ளது. காங்கேசன்துறை கடற்கரையில் இன்றைய தினம் காலை வலி. வடக்கு பிரதேச சபை…

மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபச்சார விடுதி – 10 வெளிநாட்டுப் பெண்கள் கைது

ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் மூன்று நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பெண்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபச்சார விடுதியாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் இடமொன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போதே அந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மினுவாங்கொடயில் துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒருவர் கைது

மினுவாங்கொட பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 25 T-56 தோட்டாக்களுடன் ஒரு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (27) நடத்தப்பட்ட சோதனையின்…

அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் தயார் நிலையில்

எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலை அதிகரிப்புக்கு முகம் கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நிலவக்கூடிய அலை வடிவான காற்று காரணமாக மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

இலங்கையை அதிரவைக்கும் அம்பலாங்கொடை கொலை: பின்னணியில் முன்னாள் காவற்துறை அதிகாரி?

45 அம்பலாங்கொடையில் வர்த்தக நிலைய முகாமையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், திடுக்கிடும் பல உண்மைகள் காவற்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளன. இந்த கொலையை திட்டமிட்டவர்கள் தங்கியிருந்த இடம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பாதாள உலகத் தொடர்புகள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டி,…

கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பு – விரைவில் கைதிகள் விடுதலை

வருடாந்திர கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை விரைவில் நடைபெறும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று கைதிகள் விடுதலை நடைபெறாத முதல் சந்தர்ப்பம் இந்த ஆண்டு ஆகும். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செய்தித்…

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – ஒருவர் பலி மேலும் 28 பேர் காயம்

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா சனிக்கிழமை அதிகாலை முதல்  ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் உக்ரைன் தலைவர்கள் இடையே இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்புக்கு…

தமிழ் மக்களின் கோரிக்கையான சமஸ்டியை ஒருபோதும் தமிழரசு கட்சி விட்டுக் கொடுக்காது – இளையதம்பி சிறிநாத் MP தெரிவிப்பு!

பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாக தெரியும் ஆக குறைந்த தீர்வாக இந்தியா கொண்டு வந்த 13வது திருத்த சட்ட மாகாண சபை அதிகாரத்தை பெற்று…

டக்ளஸை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிகமாக விசாரிப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் துறை (CID) 72 மணி நேர தடுத்து வைக்கும் உத்தரவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CID விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வரும் விசாரணை…