“எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்”: நயினாதீவு விகாராதிபதியிடம் தையிட்டி மக்கள் உருக்கமான கோரிக்கை!

21   தையிட்டியில் விகாரை அமைப்பதற்காக அபகரிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி, பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதியை நேரில் சந்தித்து மேன்முறையீடு செய்துள்ளனர். தையிட்டி பகுதியில் மக்களின் தனியார் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி…

ஆபத்தான முன்னுதாரணம் – இஸ்ரேல் சோமாலிலாந்தை அங்கீகரித்தது ஏன்..?

சோமாலியாவில் இருந்து பிரிந்து சுயாட்சி அதிகாரம் கோரி வரும் சோமாலிலாந்து (Somaliland) பகுதியை, ஒரு சுதந்திர நாடாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இதனூடாக, இத்தகைய அங்கீகாரத்தை வழங்கும் உலகின் முதல் நாடாக இஸ்ரேல் அமைந்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும்…

ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு! – Athavan News

காட்டு யானைகள் பரிதாபகரமாக உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஹரபரன மற்றும் இன்றும் அவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் 124ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் வேனில் மோதி யானைக்குட்டி ஒன்று உயிரிழந்துள்ளதாக…

பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அறுவர் கைது

சீதுவையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும்குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 6…

கொழும்பில் இப்படியும் நடக்கிறது

கொழும்பிற்கு வேலை தேடி வந்த இளைஞன் ஒருவர் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியதலாவ, கொஸ்லந்த பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் கொழும்பில் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 22ஆம் திகதி இரவு தனியார்…

Ondansetron ஊசி தொடர்பில் CID முறைப்பாடு

சந்தேகத்திற்குரிய ஒண்டான்செட்ரோன் (Ondansetron) ஊசி தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்றுநோய் நிறுவகத்தில் (National Institute of Infectious Diseases) சிகிச்சை பெற்று வந்த நிலையில், குறித்த ஊசி…

உறுதிமொழி அரசியல் கலாசாரத்தாலேயே பொருளாதாரம் சீரழிந்தது

“உறுதிமொழி அரசியல் வந்த பின்னரே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எனவே, இனி எவரும் பொய்கூறி ஆட்சியை பிடிக்க முடியாது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு…

டக்ளஸ் தேவானந்தா இன்று நீதிமன்றத்தில் முன்னிலை! – Athavan News

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா நீதிவான் முன்னிலையில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக போலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Related…

பூஸா சிறை அதிர்ந்தது: 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு!

41 கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa High-Security Prison) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 84 நாட்களில் 110 சார்ஜர்கள்,…

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவேன்"

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவேன் என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். அநுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார். நல்லாட்சியில் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத…