முக்கிய செய்தி: ஹிக்கடுவ நகர சபையில் NPP-க்கு பின்னடைவு!

1 வரவுசெலவுத்திட்டம் 3 ஆவது முறையாகவும் தோல்வி – உள்ளுராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்டம் காண்கிறதா? தேசிய மக்கள் சக்தியின் (NPP) நிர்வாகத்தின் கீழ் உள்ள ஹிக்கடுவ நகர சபையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நேற்று (டிசம்பர் 24)…

சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

திருகோணமலை, சேருநுவர பகுதியில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சாரதியின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (25) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அக்கரைப்பற்றிலிருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருகோணமலை நோக்கிப்…

திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் கிளர்ந்தெழுவோம்

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் எமது பொறுமையை மீண்டும் மீண்டும் சோதிக்கக்கூடாது. இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும்…

தெற்கு கடல்பகுதி போதைப்பொருள் மீட்பு; சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

தெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை அதிகாரிகள் குழுவினால் பல நாள் மீன்பிடிக் கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஏழு நாள் தடுப்புக்காவலில வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பணியகம் (PNB) உத்தரவு பெற்றுள்ளது. சந்தேக…

துப்பாக்கி சுட்டதால் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் – LNW Tamil

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த கான்ஸ்டபிள் கடமைக்குச் சென்ற பின்னர், தனது துப்பாக்கியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.  இதன்போது…

மேயர் பதவியில் விராய் கெலி பல்தசார் தொடருவார்..

கொழும்பு மாநாகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தலைமையிலான NPP, வரவு செலவு திட்டத்தில்  மாற்றம் செய்து அல்லது அதே வரவு செலவு திட்டத்தை 2 வாரங்களுக்குள் மீண்டும்  சமர்ப்பித்து அதனை நிறைவேற்ற உள்ளது. அவ்வாறே மேயர் பதவியிலும் விராய்…

🛥️சுமார் 200 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் படகு பிடிபட்டது! 🚨

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பாரியளவிலான போதைப்பொருட்களுடன் நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய தகவல்கள் வருமாறு: முக்கிய தகவல்கள்: கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்: 21 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் ‘ஐஸ்’…

பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் நேரடி விஜயம்

கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ் ஆய்வின் பின்னர், விரைவாகப் புனரமைக்கப்படக்கூடிய பாடசாலைகளைச் சீரமைக்கவும், மண்சரிவு போன்ற அச்சுறுத்தல்கள் நிலவும்…

2026 இல் கல்வி மறுசீரிமைப்பு சாத்தியமில்லை – Oruvan.com

புதிய கல்வி சீர்திருத்தத்தை (Education reform) ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) தெரிவித்தார். எனவே, மேற்படி திட்டம் குறித்து மீளாய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும்…

தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து , போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பருத்தித்துறை நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை நகர பிதா வின்சன்…