82 அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் கடும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் எமில்நகர் கிராம மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டனர். தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த அம்மக்கள், வெள்ளம் வடிந்த நிலையில் தற்போது தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளனர். 🤝 இணைந்த கரங்கள்:…
Category: இலங்கை
யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் (வீடியோ)
யாழ்ப்பாணத்தில் இன்று (08) தரையிறங்கிய அமெரிக்க விமானம், வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாணங்களை வழங்கும் பொருட்டு நிவாணங்களை ஏற்றியபடி வந்த விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது. https://www.facebook.com/share/v/18tTsp6Jng/ நன்றி
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஜனாதிபதியினால்…
🇱🇰🤝🇺🇸 நிவாரணப் பொருட்களுடன் யாழ்ப்பாணம் வந்தடைந்த C-130J விமானம்!
79 அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அமெரிக்க விமானப் படையின் C-130J Super Hercules ரக சரக்கு விமானம் இன்று காலை நிவாரணப் பொருட்களுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது! 🌍 சர்வதேச ஒத்துழைப்பு நாடு முழுவதும் நிவாரணப்…
இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ
என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும் ஒன்று மட்டுமல்ல அது நாம் கற்றுக் கொள்ளும் ஒன்றும் ஆகும். ஒரு தேசமாகவும் தனிநபர்களாகவும், இந்த தருணம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள அழைக்கிறது. நாம் வித்தியாசமாக என்ன…
📢 அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு அவசர தொலைபேசி இலக்கம்
56 சமீபத்திய அனர்த்தங்கள் காரணமாக மனரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் நோக்கில், சுகாதாரப் பிரிவினர் மிக முக்கியமானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மன அழுத்த நிலைமைகளுக்கு ஆளானவர்கள் மற்றும் கடுமையான பதற்றம், கவலை அல்லது மனச்சோர்வு போன்ற உணர்வுகளால் பாதிக்கப்படுவோர்,…
ரூ.400 மில்லியன் பெறுமதியான உதவிப் பொருட்களுடன் இலங்கை வந்த சீன விமானம்!
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மக்களுக்காக சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான மனிதாபிமான உதவித் தொகை, இன்று (08) காலை சீன சரக்கு விமானம் மூலம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு (BIA) கொண்டு வரப்பட்டது.…
இலங்கை பேரிடரில், அல் ஜசீராவின் பங்களிப்பு
இலங்கையின் நிலைமையை அல் ஜசீரா உலகிற்குச் சொல்லும் விதம். அதனால்தான் எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது என பிரபல சிங்கள மொழி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. https://www.facebook.com/share/v/17p74yMaA8/ நன்றி
அநுராதபுரத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற இறைச்சி சேமிப்பு – முழு இருப்புக்கும் சீல்
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதென கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பேரிடர்…
இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை
‘திட்வா’ புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. இந்த அவசர நிதியிடல் வசதியின் கீழான…
