வெள்ள நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்ற கார், ரயிலுடன் மோதி விபத்து

காலி, பியதிகம ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காலியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலிலேயே இந்த கார் மோதியுள்ளது. குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண உதவிகளை கொண்டு சென்ற கார்…

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று…

பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

தரம் 05 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வகுப்புக்களுக்கானதவணைப் பரீட்சைகளை அடுத்த தரத்திற்கு தேர்ச்சி செய்ய தீர்மானத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்  பாடசாலைகளை தவிர அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும்,…

 அவசர வெள்ள அபாய எச்சரிக்கை! – Global Tamil News

41 மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விடுத்துள்ள முக்கிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு! வடகிழக்குப் பருவமழைக் காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால், பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி, அதன் ஒரு வான் கதவு இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர்…

சுமண தேரர் இதுவரை, கைது செய்யப்படாதது ஏன்..?

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக  சட்டமா அதிபர் திணைக்களத்தால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்ட அவரை எதிர்வரும் 15 திகதிக்கு முன்னர் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்   திங்கட்கிழமை பொலிஸாருக்கு  உத்தரவிட்டதுடன் இது வரை…

“தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்” – அம்பிட்டிய சுமணரத்ன தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு! 🚨

37 “தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்” – அம்பிட்டிய சுமணரத்ன தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு! 🚨 தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என பகிரங்கமாகத் தெரிவித்த குற்றச்சாட்டுத் தொடர்பாக, அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் டிசம்பர் 15…

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக Dreamro “டிரீம்ரான் உதவும் கரம்” என்ற சமூக சேவையைத் தொடங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அழகு நிலையங்களை மீண்டும் திறக்க முடியாததால் பல அழகு நிலையங்கள் தங்கள் அன்றாட வருமானத்தை…

மண்சரிவால் 15,000 அதிக ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம்! – Athavan News

சுமார் 15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் இருந்து சுமார் 5,000 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் நிச்சயமாக அந்தப் பகுதிகளை விட்டு…

கனமழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வடகிழக்குப்…

ஐ.நா.வின் உடனடி உதவி! சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 🇱🇰 இலங்கைக்கு $4.5 மில்லியன் நிதி உதவி!

32 இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பாதிப்புகளையடுத்து முன்னெடுக்கப்படும் நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) உடனடி ஆதரவை வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரூ இன்று (08) வெளிவிவகார,…