“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள குடும்பங்களை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டதுடன், “சௌமிய தான யாத்ரா” திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார். The post “சௌமிய தான யாத்ரா”…

  பசுமை வளர்ச்சித் திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவு 

49 இலங்கையில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள உதவும் வகையில், உலக வங்கி (World Bank) ஒரு புதிய நிதியுதவித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து இந்தத் திட்டம், நாட்டிலுள்ள முக்கியமான சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், பசுமை மற்றும்…

🚨 அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு! – ஜனாதிபதி அறிவிப்பு!

44   ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்   நாடாளுமன்ற உரையிலிருந்து முக்கிய அம்சங்கள்: இன்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மற்றும் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை அனர்த்த நிலைமை தொடர்பாக உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று மாலை 7.30 அளவில் நடைபெற்றது, இதில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டன. அத்துடன்…

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்புக் கோரமால் இருப்பதற்கும், எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இருப்பதற்கும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி…

யாழ். சிறைச்சாலை விளக்கமறியல் கைதி கோமா நிலையில் – உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில்  யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான உண்மையை சிறைச்சாலை நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும்…

இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி! – Athavan News

இலங்கையின் பல பகுதிகளில் டித்வா சூறாவளியின் கடுமையான தாக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசு மனிதாபிமான நடவடிக்கையாக ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) சிறப்புக் குழுக்களை தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக…

இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – Oruvan.com

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பலர் வங்கிப் புத்தகங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் போன்ற ஆவணங்களை…

இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்!

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்த சந்திப்பில்…

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

மலையகத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட நுவரெலியா கந்தப்பளை பகுதியில் உள்ள மக்களை சந்திப்பதற்காக நேற்று பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அங்கு சென்றிருந்தார். கந்தப்பளை பகுதியில் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட…