– Written by his son, Muath Mubarak – October 27, 2020, marked the passing of Ash-Sheikh Mohammed Maghdoom Ahamed Mubarak Al-Madani (Rahimahullah), one of Sri Lanka’s foremost Islamic Scholars. To…
Category: இலங்கை
மனித நேயம்
இந்தியா – கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நஸ்ரேன் சூசை, குமரி மாவட்ட கத்தோலிக்க கிறித்தவ சமூகத்தவரின் முதன்மை மதகுரு. இனயம் ஜமாஅத் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.ஹமீது 26-10-2025 அதிகாலை வபாத் ஆகி, மாலை ஐந்து மணிக்கு ஜனாஸா அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள்…
ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐஜிபி பிரியந்த வீரசூரியவை அவரது பதவியில் இருந்து நீக்குமாறு கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தையும்…
34 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இந்தியர் கைது!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 34 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர் 32 வயதுடைய இந்தியர் ஆவார். அவர் நேற்று…
கடைசி கலீஃபாவின் பயணம்
1924 ஆம் ஆண்டு உதுமானிய கலீஃபா ஒழிக்கப்பட்ட பிறகு, கலீஃபா இரண்டாம் அப்துல் மஜீத் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்டார், அங்கு அவர் ஐரோப்பிய நகரங்களுக்கு இடையில் இடம்பெயர்ந்து சில இஸ்லாமிய நாடுகளின் உதவியை நம்பி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தார். 1944 இல்…
அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனிக்கு கௌரவிப்பு விழா
– யூ.கே. காலித்தீன் – அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவரான அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி, அவர்களுக்கான கௌரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (26) மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது அம்பாறை மாவட்ட…
லசந்த விக்ரமசேகரவின் கொலை – துப்பாக்கிதாரி கைது!
108 வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரிமஹரகம – நாவின்ன பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை இணைந்து முன்னெடுத்த சோதனை…
லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம் – மேலும் இருவர் கைது
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் மாத்தறை மாவட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் காலியில் வெலிகம பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது…
வெலிகம துப்பாக்கிசூடு- தப்பிச்சென்ற நபரை கைது செய்ய பொதுமக்களிடம் பொலிசார் உதவி!
வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் மேலும் ஒரு சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச சபை தலைவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம்…
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர் ஒருவர் பலி
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேம்பியன் லின்ஃபோர்ட் தோட்டத்தில் இன்று (26) பகல் புல் வெட்டச் சென்ற தோட்டத் தொழிலாளி ஒருவரே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். உயிரிழந்தவர் அதே தோட்டத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என…
