2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், அரசின் மொத்த வரி வருமானம் 4 ஆயிரத்து 33 பில்லியன் ரூபாயாக பதிவானதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக ஆயிரத்து 809 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம் ஊடாக…
Category: இலங்கை
🚨 பேஸ்புக் களியாட்டம் – போதைப்பொருள் பாவனை – NPP முக்கியஸ்தரின் மகள் கைது?
60 விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதியில் சட்டவிரோத ‘பேஸ்புக் களியாட்டம்’ ஒன்றில் ஈடுபட்ட 26 பேர் தெல்தெனியப் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி பிரதி மேயரின் மகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெல்தெனியப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தளம் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார் புத்தளம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட…
பேரிடரால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு முக்கிய அறிவித்தல்
பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட தொழில்கள் தொடர்பாக தொழில்துறை பேரிடர் உதவி மையம் இதுவரை 13,698 தரவுகளை பெற்றுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இதுவரை 5,639 நுண் வணிகங்கள், 4,636 சிறு வணிகங்கள், 2,986 நடுத்தர வணிகங்கள்…
புத்தளத்தில் ஜனாதிபதி அநுரகுமார வழங்கிய உத்தரவுகள்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவும். அரசாங்கம் பேணும் வலுவான நிதி ஒழுக்கத்தின் காரணமாகவே மக்களுக்கு அதிகமான இழப்பீடுகளை வழங்க முடிந்தது. பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு…
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!
மான்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று(13) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்தவகையில் மன்னார் மாவட்ட செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கலந்துகொண்டு, திணைக்கள அதிகாரிகளிடம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற அனர்த்தப்…
🤝 யாழ் சிறைச்சாலையின் மனிதாபிமானப் பணி!
46 யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கிய மொத்தம் 180 நிவாரணப் பொதிகள்…
விமான நிலையத்தில் சுமார் 08 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 08 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் இன்று அதிகாலை நாட்டிற்கு…
⚖️ முன்னாள் சபாநாயகர் பிணையில் விடுதலை
இலங்கையின் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருந்த ஒரு வழக்கில், முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வால (Ashoka Ranwala) நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற…
எவ்வளவு அழகான காட்சி இது… – Jaffna Muslim
சிங்கள மக்கள், முஸ்லிம்களது பள்ளிவாசல்களைக் கழுவி சுத்தம் செய்கின்றனர். முஸ்லிம்கள், சிங்களவர்களது கடைகளைக் கழுவி சுத்தம் செய்கின்றனர். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எல்லோருக்கும் உணவு உட்பட பல விடயங்களில், பரஸ்பரம் எல்லோரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி உதவுகின்றனர். எவ்வளவு அழகான…
