600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்…

ஆமினாவின் கபுறடியில் காத்திருக்கும் நாய் – Jaffna Muslim

  🇮🇳 மலப்புறம் எடவண்ணயில்  அலவிக்குட்டி மனைவி ஆமினா. அந்த பிரதேசத்தில் அனைவருக்கும் பிரியமான ஆமினாத்தா. தனது வீட்டருகே வந்துபோகும்  ஒரு தெருநாய்க்கு நீண்ட காலமாக ஆமினாத்தா உணவு வழங்குவது வழக்கம் என்பதால் அந்த நாயும் அவர் வீட்டருகே எந்நேரமும் இருக்கும். …

மெகசின் சிறையில் என்ன நடந்தது? கைதி மரண வழக்கில் 5 சிறை அதிகாரிகள் சிக்கினர்

60 கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் இன்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியக…

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – Oruvan.com

இலங்கையின் நிதி அமைச்சராக பணியாற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டுவர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளன. திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள், மோசடியான முறையில் வெளிநாட்டுக்…

தபால் திணைக்களம் அமெரிக்க அஞ்சல் துறைக்குச் செலுத்திய 625,000 டொலர்கள் மாயம்

தபால் திணைக்களத்தால் அமெரிக்க அஞ்சல் துறைக்குச் செலுத்தப்பட்ட 625,000 டொலர்  பணம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குக் கிடைக்காத சம்பவம் குறித்து, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு  தகவலை வெளியிட்டுள்ளார். குறித்த பரிவர்த்தனைகள் 2  வெவ்வேறு சமயங்களில் மேற்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அது…

தையிட்டி விகாரை விவகாரம் – எழுத்து மூல உறுதி மொழிகள் வழங்க முடியாது அதிகாரிகள் திட்டவட்டம் – காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்

46   தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைவிடப்பட்டுள்ளது.  தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியின் காணி உறுதிகளோடு உள்ள உரிமையாளர்கள் 17 பேரினதும் காணிகளின் வரைபடத்தை கீறுவதற்கு அளவீடு செய்யும் பணிகளுக்கு…

மேதினம் குறித்த இதொகாவின் அறிவிப்பு

தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த நாள் மேதினமாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த வருடத்திற்கான மேதின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்…

ஸ்டார்லிங்க் மூலம் உளவு பார்த்த குற்றச்சாடில் பலரை கைது செய்த ஈரான்

ஸ்டார்லிங்க் (Starlink) கருவிகளை பயன்படுத்தி வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு முக்கிய தகவல்கள், படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பலரை ஈரான் பொலிஸார் கைது செய்துள்ளது. தெஹ்ரான் (Tehran) நகரின் யூசுஃ அபாத் (Yousef Abad) பகுதியில் உள்ள குடியிருப்பொன்று,…

யாழை சேர்ந்த கடற்தொழிலாளரை கடுமையாக தாக்கி கடத்தி சென்ற தமிழக கடற்தொழிலாளர்கள்

62 யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில் தமிழக கடலோர காவல் படையினரால் குறித்த கடற்தொழிலாளி  மீட்கப்பட்டு , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டி மற்றும் வளலாய் பகுதியை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் பலாலி…

‘Rebuilding Sri Lanka நிதியம் குறித்து பாரிய சந்தேகம்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka நிதியம் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை எனவும், அதன் இருப்பு குறித்து பாரிய சந்தேகம் உள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா Mp தெரிவித்துள்ளார். தமது ‘X’ பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், பிரதி நிதி அமைச்சர்…