இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட…
Category: இலங்கை
புதிய அரசியலமைப்புக்கான தேவை இலங்கையில் உள்ளதா?
இலங்கை குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இந்த நீண்ட காலப் பயணத்தின் பின்னரும், நாட்டின் அரசியல் அமைப்பும் ஆட்சிமுறையும் எதிர்கொண்டுவரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிலையானத் தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை. அதிகாரத்தின் மையப்படுத்தல், ஜனநாயக நிறுவனங்களின் பலவீனம், இனங்களுக்கு இடையிலான…
2030க்குள் யாழில் வீடற்ற அனைவருக்கும் வீடுகள்! பிரதி அமைச்சர் டீ.பி சரத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உறுதி!
“வீடற்றவர்களுக்கு வீடு” என்ற அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 3,600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்கள் அனைத்தும் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்கப்படும் என வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் பிரதி…
யோஷித ராஜபக்ஷ கைது! – LNW Tamil
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (17) காலை, இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகாடமியில் இணைந்தது தொடர்பான விசாரணை ஒன்றுக்காக,…
ஹஜ் – 2027 பயணத்திற்கான பதிவுகள் ஆரம்பம்
🇱🇰 புனித ஹஜ் – 2027 பயணத்திற்கான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன . 🚫 ஹஜ் முகவர்கள், உப முகவர்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலம் பதிவு செய்வதைத் தவிர்க்கவும். 🌐 Online பதிவு. muslimaffairs.gov.lk 📞 மேலதிக தகவல்களுக்கு:…
இன்னும் தேடப்படும் நிலையில் உள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்
வெளிநாட்டு கடனை செலுத்தும் நடவடிக்கையின் போது, அரசுக் கருவூலத்திற்குச் சொந்தமான அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் தொகை மோசடி கும்பலொன்றின் கைகளுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜெயதிஸ்ஸ…
இலங்கை அணியில் இவர் கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய வீரர்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, யாழ்ப்பாணம் இளம் கிரிக்கெட் வீரரான குகதாஸ் மாதுலன் குறித்து விசேட பதிவொன்றை பகிர்ந்துள்ளார். குகதாஸ் மாதுலன் திடீரென வானத்திலிருந்து குதித்து ‘A’ அணிக்குள் வரவில்லை, அவர் இந்த விளையாட்டுக்…
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி: மேலும் 6 என்புக்கூடுகள் மீட்பு;
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்டப் பணிகளின் 26ஆம் நாள் அகழ்வுகள் இன்றைய திகதி செவ்வாய்க்கிழமை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணிகளின் போது, இரண்டு சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் எச்சங்கள் உட்பட மேலும்…
பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் – முஸ்லிம் சமூகம் சார்பில் மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் வலியுறுத்து
இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டமானது முழுமையாக நீக்கப்பட வேண்டும் என மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார். கடந்த (11) மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்களின் தலைமையில் ஜுன் மாத மாதாந்தக் கூட்டம் நடைபெற்றது. இதன் போது அண்மையில் பயங்கரவாத தடைச்…
என்னை கைது செய்ய வேண்டாம்!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். The post என்னை கைது செய்ய வேண்டாம்!…
