✨ மன்னார் மாவட்டச் செயலகத்தில் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ விசேட நடமாடும் சேவை: நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைவு! 

49   அரசாங்கத்தின் தேசிய செயற்திட்டமான ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் விசேட நடமாடும் சேவை இன்று (29) திங்கட்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில்…

பல்வேறு சேவைகள் அத்தியாவசியகளாகப் பிரகடனம்

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.  அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. …

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29) முறியடிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,333,797 ஆக உயர்ந்துள்ளது. இது இலங்கை சுற்றுலா வரலாற்றில் ஒரு வருடத்தில்…

காற்று மாசுபாடு குறித்து எச்சரிக்கை

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைகளை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் புத்தளத்தில் முன்னதாக ஆரோக்கியமற்ற நிலைகள் பதிவாகின, காற்றின் தரக் குறியீடு (AQI) மதிப்புகள்…

மன்னார் துப்பாக்கிச் சூடு; இருவர் கைது!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,  மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக 16.01.2025 அன்று இரண்டு நபர்கள் சுட்டுக்…

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி – LNW Tamil

மின்சாரம் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய…

🚨 கட்டுநாயக்காவில் ரூ. 1.5 கோடி பெறுமதியான பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது!

டுபாயிலிருந்து சட்டவிரோதமாக சிகரெட்டுகள் மற்றும் நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற இரண்டு இந்திய இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய தகவல்கள்: கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு: சுமார் 1.5 கோடி ரூபா…

🇱🇰 2026-இல் ஆசியாவின் சிறந்த 5 சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கைத் தெரிவு! 🌟

55 இலங்கை சுற்றுலாத்துறைக்கு மற்றுமொரு மகுடம்! புகழ்பெற்ற U.S. News & World Report வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இலங்கை முதல் ஐந்து இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பிராந்தியப் பயணங்களுக்கான இடைநிறுத்தப் புள்ளியாக…

விமான நிலைய போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து விசாரணை

  தோஹாவிலிருந்து இன்று (28) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானமொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அந்த விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 245 பயணிகளுடன் தோஹாவிலிருந்து காலை 8.27 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த…

பொது அவசரகால நிலைமையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகால நிலைமையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு,…