பாலஸ்தீன மக்களின் பிரச்சனையை முதன்மையாக கருதி, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சோனியா

கடந்த காலங்களில் ஐ.நா சபையில் இயற்றப்பட்ட பாலஸ்தீனத்தின் உரிமைக்கான முன்மொழிவுகளுக்கு இந்தியா பல முறை ஆதரவு தெரிவித்துள்ளது. அதே வேளையில், இஸ்ரேலுடனும் நல்ல நட்புறவில் இருந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இஸ்ரேல் நாட்டினால் 55,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்ட…

வானொலிக்கு எதிராக அவதூறு வழக்கு – ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்கும் Mp

பொதுஜன பெரமுனவின் சானக Mp ஒரு வானொலி அலைவரிசைக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மறைந்த உறவினர், பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக ஒரு நிகழ்ச்சியின் போது குறித்த வானொலி பொய்யாகக் கூறியதாக…

பலஸ்தீனத்தை ஆதரிக்கும் அனுர – தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளமாட்டார்!

பலஸ்தீனத்தை ஆதரிக்கும் அனுர தமிழ் மக்கள் தொடர்பில் ஒருபோதும் அலட்டிக்கொள்ளமாட்டார் என ஐக்கிய சோசலிச கட்சியின் முக்கியஸ்தர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய தெரிவித்துள்ளார். அனுர அரசும் முன்னைய அரசுகளுக்கு நிகரான அரசுதான் என்பதை நிரூபித்து வருகின்றது எனவும்தேர்தல் மேடைகளில் கூறியவற்றை மறந்து மக்களை…

உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கை

86   பிரித்தானிய  பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவை இந்தத் தேர்வில் முக்கிய காரணங்களாகக்…

தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

நாடாளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீடுக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள (19ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. குறித்த மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்)…

கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!

மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த போக்குவரத்தில் ஈடுபட்ட ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், காயமடைந்த ஆறு பிக்குகள்…

கேபில் கார் விபத்தில் 7 பிக்குகள் பலி

குருநாகல் மெல்சிரிபுரவில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் நேற்று (24) இரவு புத்த துறவிகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் இறந்த புத்த துறவிகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இறந்த துறவிகளில் இருவர்…

ஊழலுக்கு எதிரான போராட்டம் பயங்கரமானது, ஊழலை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது..

“ஊழலுக்கு எதிரான போராட்டம் பயங்கரமானது. ஆனால், ஊழலை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது.. “ நியூயோர் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் ஜனாதிபதி அநுரகுமார இவ்வாறு குறிப்பிட்டார். நன்றி

கொழும்பு தாமரை கோபுரத்தில் அறிமுகமாகும் Bungee Jumping – Oruvan.com

கொழும்பு தாமரை கோபுரத்தில் அடுத்த ஆண்டுக்குள் பங்கீ ஜம்பிங் (Bungee Jumping) திட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஷிரந்த பீரிஸ் அறிவித்தார். அத்துடன் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். மேலும்…

அமெரிக்காவில் இன்று ஈரான் அதிபர் தெரிவித்த 3 முக்கிய விடயங்கள்

ஈரான் ஒருநாளும் அணு ஆயுதத்தை உருவாக்க முயன்றதில்லை, இனியும் முயற்சிக்கப் போவதுமில்லை. பேரழிவு தரும் ஆயுதங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம்.  முஸ்லீம் நாடுகளின் ஒத்துழைப்புடன் விரிவான பிராந்திய பாதுகாப்பு அமைப்புக்கான தொடக்கமாக சவுதி, பாகிஸ்தான் தற்காப்பு ஒப்பந்தத்தை ஈரான் வரவேற்கிறது பாலஸ்தீன…