ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கொள்வனவு – LNW Tamil

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை இடையறாது தொடர்வதற்காக ரஷ்யாவிலிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இலங்கைக்கான ரஷ்ய தூதர் Levan S. Dzhagaryan மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்…

சஷீந்திர ராஜபக்ஷா மீது லஞ்ச வழக்கு: விசாரணைகள் நிறைவு – வழக்கு ஜூலை 10க்கு ஒத்திவைப்பு

67 லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.  முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச மற்றும் மற்ற சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட லஞ்ச வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக …

இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையில்

நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.  அவர்களில் சுமார் 80% ஆனவர்கள்  கிராமப்புறங்களில் வசிப்பதாக  கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்  அமைச்சர் உபாலி…

15 பில்லியன் டெலர் வருவாயை இழந்த அரபு நாடுகள்

போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகள் சுமார் $15 பில்லியன் எரிசக்தி வருவாயை இழந்துள்ளதாக Financial Times தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் கச்சா எண்ணெய் சிக்கித் தவிக்கிறது. நன்றி

ரமழான் (23) கேள்வி

A, இஸ்லாமியச் சட்டத்தில் ஒரு புதிய பிரச்சினைக்கு குர்ஆன், ஹதீஸில் நேரடித் தீர்வு இல்லாதபோது ‘கியாஸ்’ (ஒப்புமை) எனும் முறையைப் பயன்படுத்துவர். இதற்கு நான்கு அடிப்படைத் தூண்கள் உள்ளன. உதாரணமாக: மது (அசல்), அதன் சட்டம் ஹராம் (ஹுக்ம்), புதிய போதைப்பொருள்…

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று – காலியில் புதிய சாதனை

53    இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று காலி – தெனியாய பிரதான வீதியில், பிட்டபெத்தர  காவல்நிலையத்திற்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குழாய் கிணறு ஒன்றை…

ஐரிஸ் தேனா மீதான் தாக்குதல் – இலங்கையில் இருந்து ஈரானுக்கு அனுப்படும் சடலங்கள்

இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதன்படி, 84 பேரின் உடல்கள் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு விமானம் மூலம்…

யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம்

61    யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நீடிக்க மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந்த உத்தரவை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம்…

உயிரிழந்த 45 ஈரான் மாலுமிகளின் உடலங்கள் இன்று தாய்நாட்டுக்கு

காலி கடற்பகுதியில் அமெரிக்காவின் டொர்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ‘ஐரிஸ் டெனா’ (Iris Dena) கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில், 45 பேரின் உடலங்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. காலி போதனா மருத்துவமனையின் இரண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில்…

மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்

மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின்…