65 ஓட்டங்களால் வெற்றி பெற்ற சென்,ஜோன்ஸ்

70   யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 23வது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில்  இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

76 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் கலைப் பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.  விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஜசோதா பிரபாகர், பொறியியல் பீடத்தின்…

ஈரானுக்கான ஆதரவு என்பது முஸ்லிம் சமூகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை..

ஈரான் மீதான தாக்குதல் உலக முஸ்லிம்கள் மற்றும் இலங்கை சமூகமும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளதாக ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் NM சஹீட் தெரிவித்துள்ளார். விழுதுகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஈரானின் ஆன்மீகத்…

இம்மாத இறுதியில் இலங்கை வரும் IMF குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தர உள்ளது. நாட்டுக்கு வழங்கப்படும் IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணைக்கு முன்னதாக இந்த விஜயம் மறுஆய்வு விவாதங்களை உள்ளடக்கும் தெரிவிக்கப்படுகிறது .IMF இதுவரை இலங்கைக்கு…

5 வயதுக்குட்பட்ட சிறுவர் (Zoom) வகுப்புகள் முற்றிலும் முரணானது

3 முதல் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக நடத்தப்படும் இணையவழி கருத்தரங்குகள் மற்றும் ‘சூம்’ (Zoom) வகுப்புகள், கல்வி உளவியலுக்கும் சிறுவர் அபிவிருத்திக் கொள்கைகளுக்கும் முற்றிலும் முரணானது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சிறுவயதுக் கற்றல்…

ஈரானிய மாலுமிகளின் உடல்கள் ஈரானுக்கு அனுப்பி வைப்பு: மத்தள விமான நிலையத்திலிருந்து விசேட நடவடிக்கை!

60 இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் “IRIS DENA” கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களின் சடலங்கள் விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நேற்று (மார்ச் 13) இரவு 09.29 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட…

போதைப்பொருள் பிரச்சினைக்கான தீர்வு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் – பிரதமர்

நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டிய அதேவேளை, அந்தச் செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடிமட்ட அளவில் பெறுபேறுகள் எட்டப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு முதல் 2030…

ஈரானை ஒரு சில நாட்களில் வீழ்த்திலாம் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகியுள்ளது – சஹீட்

மத விழுமியங்களின் அடிப்படையில் மக்களை நம்பும் குண இயல்பே ஈரானின் பலவீனமாக உள்ளதாக ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் என். எம். சஹீட் தெரிவித்துள்ளார். விழுதுகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஈரான் உலகளவில்…

அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்!

14 அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும…

ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து தெஹரான் நோக்கி சென்றது 

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ‘IRIS DENA’ கப்பலில் பலியான 84 ஈரான் மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் ஈரான் நோக்கிப் புறப்பட்டு சென்றுள்ளது. மத்தள விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 09.29 மணியளவில் இந்த விமானம்…