புறக்கோட்டை – முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள 5 மாடிக்கட்டடத்தில் தீப்பரவல்!

புறக்கோட்டை – முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள 5 மாடிக்கட்டடத்தில் தீப்பரவல்! – Athavan News கொழும்பு – புறக்கோட்டையின், முதலாம் குறுக்கு வீதியில் உள்ள 5 மாடிக்கட்டடத்தில், பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்படி தீயிணை அணைப்பதற்காக, 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி…

நான் 22 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட்டுச் சென்றேன் – ரணில்

நான் 2022 ஆம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்றபோது, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 76.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. நான் அதை அனுரகுமாரவிடம் ஒப்படைத்த நேரத்தில், அது 98.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருந்தது. நான் 22 பில்லியன் அமெரிக்க…

இராணுவம் – கடற்படை அதிகளவான நீரை எடுத்து செல்வதனால் உவராகும் குடிநீர் கிணறுகள்

by admin September 20, 2025 written by admin September 20, 2025 110 மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் பெருமளவான நீரை தினமும் எடுத்து செல்வதால் , அப்பகுதி கிணற்று நீர் உவராகியுள்ளது. அதானல்…

இலங்கையில் பல கட்சி ஆட்சி முறையை ஒழிக்க முயற்சி – Oruvan.com

இலங்கை என்பது நீண்டகாலமாக ஜனநாயகத்தின் வழியில் பயணிக்கும் நாடு. செல்வந்த வர்க்கம் மாத்திரமல்ல சாதாரண மக்களும் ஜனாதிபதியாக முடியும். அப்படிதான் ரணசிங்க பிரேமதாச, மைத்திபால சிறிசேன மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதிகளாக தெரிவாகினர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்…

அதே சம்பவம் மீண்டும் இப்போது நடந்தால்..?

1960-ஆம் ஆண்டு, மருத்துவமனை காவலர்களின் அலட்சியத்தால் அப்பாஸிய்யா மனநல மருத்துவமனையில் இருந்து (எகிப்து) மனநலம் பாதிக்கப்பட்ட 243 பேர் தப்பிச் சென்றனர். தெருக்களில் அவர்கள் அலைந்ததால் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. நிர்வாக இயக்குனர், உடனடியாக மருத்துவ நிபுணர் டாக்டர் கமலை வரவழைத்து,…

தியாக தீபத்தின் 06 ஆம் நாள்

67   தியாக தீபம் திலீபனின் 06ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நன்றி

ஒரு தந்தையின் மரணம் கற்பித்த பாடம்!

செப்டம்பர் 18, 2025 அன்று சுரங்க வெல்லலகேயின் மரணம், இலங்கை கிரிக்கெட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது, அது விளையாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. 1993 ஆம் ஆண்டு மொரட்டுவ பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரியின் கேப்டனாக இருந்த 53 வயதான முன்னாள் விக்கெட்…

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம்  தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு…

ரணில் இன்று விசேட அறிவிப்பு – Oruvan.com

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் பத்தரமுல்லையில்உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு இந்த விழா ஆரம்பமாகவுள்ளது. “ஒன்றாக நிற்போம்,…

இலங்கையின் கடன் மதிப்பீடு CCC+/C தரத்துக்கு உயர்வு

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான S&P Global Ratings, இலங்கையின் நீண்ட கால மற்றும் குறுகிய கால அந்நிய செலாவணி இறையாண்மை கடன் மதிப்பீடுகளை ‘SD/SD’ இலிருந்து ‘CCC+/C’ ஆக உயர்த்தியுள்ளது. இலங்கையின் சர்வதேச கடன் மறுசீரமைப்பு, இறையாண்மை பத்திரங்கள் உட்பட,…