சரிபார்க்கப்படாத மற்றும் தவறான செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறி, தனியார் ஊடக வலையமைப்பிற்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ((TRC)கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்கள்…
Category: இலங்கை
ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு பயப்படவில்லை, பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன்
காசா போர் நடைபெற்ற போது, காசா போருக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்து, அறிக்கை வெளியிட்டவர்களில் ஒரவர்தான் அமெரிக்க நடிகர் மார்க் ருஃபாலோ அவர் கூறுகிறார்: ‘ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு நான் பயப்படவில்லை. மேலும் பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதற்காக நான் தொடர்ந்து…
📢 மன்னார் மீனவர்களுக்கான நிவாரணப் பொதிகளை வழங்குவதில் அதிகாரிகளுக்கு என்ன சிக்கல்?
16 மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாகத் தொழிலை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் வழங்கப்பட வேண்டிய உலர் உணவுப் பொதிகளை விநியோகிப்பதில் அதிகாரிகள் ஏன் தாமதம் காட்டுகின்றனர் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின்…
கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை
கிறிஸ்மஸ் பண்டிகையை ஆடம்பரமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடுவதைத் தவிர்த்து விழாக்களுக்கான பணத்தை மிச்சப்படுத்தி, புயலால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் நம் சக உறவுகளுக்கு ஒருவேளை உணவாகவோ, உடையாகவோ அல்லது அவர்கள் வாழ்வை மீட்டெடுக்கும் உதவியாகவோ வழங்குவதே, நாம் இறைவனுக்குச் செய்யும் உண்மையான…
கோட்டை பொலிஸில் சரணடைந்த அர்ச்சுனா எம்.பி – Oruvan.com
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார். குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (23) விசாரணைக்கு…
தேசிய மக்கள் சக்தி நிர்வாகம் கொண்ட உடுநுவர பிரதேச சபையின் முதல் பட்ஜெட் தோல்வி
தேசிய மக்கள் சக்தி (NPP) நிர்வாகம் அமைந்துள்ள உடுநுவர பிரதேச சபையின் முதல் (மங்கள) பட்ஜெட் தோல்வியடைந்துள்ளது. அந்தப் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணம், சபைத் தலைவர் அசித ரணவீர அவர்களால் நேற்று (23) சபையில் முன்வைக்கப்பட்டது.…
கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்!
குளிர்காலத்திற்காக போலந்திலிருந்து இலங்கைக்கான முதல் விமானம் நேற்று (23) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கியது. ஸ்மார்ட் விங்ஸ் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் இந்த விமானம், போலந்தின் வார்சாவிலிருந்து இரவு 10:10 மணிக்கு BIA இல் தரையிறங்கியது. விமானத்தில் 180…
கொழும்பு மாநகர வரவுசெலவு திட்டத்தால் மாத்திரம் முழு நாட்டின் ஆட்சியையும் மாற்றி விட முடியாது
முஜிபுர் ரஹ்மான் இனிமேல் தமது தரப்பினரே கொழும்பின் மேயர் எனக் கூறியிருக்கிறார். எந்த அரசியலமைப்பில் அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது என்பது எமக்கு தெரியாது. வரவுசெலவு திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் மீண்டும் அதனை சமர்ப்பிக்க முடியும். மீண்டும் தோல்வியடைந்தால் தலைவர் மற்றும் மேயர் தொடர்ந்தும்…
📢 ஊழல்வாதிகளையும் பாதாளக் குழுக்களையும் அரசாங்கமே பாதுகாக்கிறது 📉🔥
நாத்தாண்டிய பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். உரையின் முக்கிய அம்சங்கள்: குற்றச்சாட்டுகள் பொய்க்கப்பட்டுள்ளன: கடந்த காலங்களில்…
🤝 “இலங்கையுடன் எப்போதும் தோளோடு தோள் நிற்போம்”:
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். விசேட கடிதத்தின் முக்கிய அம்சங்கள்: நம்பகமான பங்காளர்: சவாலான காலங்களில் இலங்கைக்கான ஒரு உற்ற நண்பனாகவும், நம்பகமான பங்காளியாகவும்…
