இம்ரான்கானுக்கு பார்வை இழப்பு, ரத்த உறைவு இருப்பதும் கண்டுபிடிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான், ஊழல் வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில்…

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி பதவி நீக்கம்

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக செயல்பட்டு வந்த மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியதுதான் இந்த நடவடிக்கைக்குக் காரணமாகும். குறிப்பாக,…

A/L வகுப்பு மாணவர்களின் பாடசாலை வரவில் வீழ்ச்சி

A/L வகுப்பு மாணவர்களின் பாடசாலை வரவானது தற்போது குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. எனினும், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக இந்நிலைமையில் மாற்றம் ஏற்படும். பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இவ்வருடத்தின் நடுப்பகுதிக்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்” ​ ஹம்பாந்தோட்டை…

😭 அல்லைப்பிட்டி  சிறுவனின் உடல் நல்லடக்கம்  – மக்கள்   போராட்டம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனின் இறுதிக்கிரியைகள் மற்றும் அதனைத் தொடர்ந்த மக்கள் போராட்டம் இன்று (பெப்ரவரி 12, 2026) நடைபெற்றது. வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள சிறுவனின் இல்லத்தில் இடம்பெற்ற கண்ணீர் அஞ்சலி நிகழ்வுகளின் பின்னர்,…

இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் இதுவரையில் 263 விபத்துகளில் 276 பேர் உயிரிழப்பு

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 263 சாலை விபத்துகளில் 276 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புக்கான துணை பொலிஸ் கண்காணிப்பாளர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு விபத்துகளின்…

வங்கத்தில் இன்று தேர்தல் – ஜமாஅத் அணி வெற்றி பெறுமா…?

மாபெரும் மாணவர் புரட்சிக்குப் பிறகு வங்கதேசம் இன்று (12) பொதுத் தேர்தலை எதிர்கொள்கிறது. மொத்தமுள்ள முந்நூற்று ஐம்பது தொகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களால் அடித்து விரட்டப்பட்ட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.…

“சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை”

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், 2026…

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில் தொடர்புடைய சாட்சிகளை மறைப்பதற்கும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் முயன்றதாகக் கூறி, அதுகுறித்து உடனடி விசாரணை நடத்துமாறு கோரி லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) புகார்…

அநுரவின் அரசியல் பயணம்: ஹரின் பெர்னாண்டோ வியந்து கூறும் பாடங்கள்!

48 அநுரவின் அரசியல் பயணம்: ஹரின் பெர்னாண்டோ வியந்து கூறும் பாடங்கள்! “நினைத்துப் பார்க்க முடியாத எல்லைகளையும் எட்ட முடியும் என்பதற்கு அநுர குமார திஸாநாயக்க ஒரு சிறந்த உதாரணம்” என முன்னாள் அமைச்சரும் ஐ.தே.கவின் முக்கயஸ்தருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…

⚖️ பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

33 திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரை பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்களை அமைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று (பெப்ரவரி 11, புதன்கிழமை) இந்த வழக்கு திருகோணமலை குற்றவியல் மேல்…