ஈரானுடனான போருக்காகச் செல்லும், அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் ஏற்பட்டுள்ள சிக்கல்

ஈரானுடனான போருக்காகச் செல்லும், அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான ஜெரால்ட் ஆர். போர்டு, அதன் கழிவுநீர் அமைப்பில் குறிப்பிடத்தக்க சிக்கல்களைச் சந்தித்து வருகிறது, பல கழிப்பறைகள் அடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சர்வதேச நாட்டின் நிலையை பார்த்தீர்களா..?😀 நன்றி

டட்லி சிரிசேன விமல் வீரவங்ச -“சகோதரரை விட அனுரவே நெருக்கம்!” – டட்லி மீது பாயும் விமல்!

38 முன்னணி அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேனவின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு மற்றும் NPP அரசாங்கத்துடனான அவரது நெருக்கம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச முன்வைத்துள்ள விமர்சனம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டட்லி சிறிசேனவுக்கு இப்போது தனது…

கணித பரீட்சை எழுதிய 81 வயது முதியவர்! ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு சவால்

கிரிபெரியா பகுதியைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா, க.பொ.த சாதாரண தர (சா/த) கணிதப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். தனிப்பட்ட சாதனைக்கு அல்லாமல் இலங்கையின், தேசிய கல்வி முறையின் நிலை குறித்து அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் அவர் க.பொ.த சாதாரண தர…

ரமழான் (5) கேள்வி

A, “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும்… அல்குர்ஆன் அருளப்பட்டது.” – இந்த வசனம் இடம்பெற்றுள்ள அத்தியாயம் மற்றும் வசன இலக்கம் எது? இந்த வசனத்தின் மூலம் ரமழானுக்கும் குர்ஆனுக்கும் உள்ள தொடர்பை விளக்குக. B, கடமையான நோன்பிற்குப்…

காதலனுக்கு தேநீர்கொண்டு வந்த காதலி கைது – Oruvan.com

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த பால் தேநீரை கொடுக்க முயன்ற 22 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கொண்டு வந்த உணவில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான  சட்டத்தரணிக்கு விளக்கமறியல்.

65   ‘ஐஸ்’  போதைப்பொருளுடன்  சட்டத்தரணி ஒருவா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கேசல்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது,  கொழும்பு 06 பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய குறித்த சட்டத்தரணியிடமிருந்து    சுமார் 130 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.…

புத்தளத்தில்  போதைப்பொருள் பாவனையின் விபரீதம் –  முச்சக்கரவண்டி சாரதி படுகொலை – 16 வயது சிறுவன் கைது!

47 புத்தளம், தில்லையடி – ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய அப்துல் லத்தீப் என்ற முச்சக்கரவண்டி சாரதி, கடந்த 21ஆம் திகதி இரவு வாடகை பயணம் ஒன்றிற்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில், நேற்று…

முச்சக்கர வண்டிக்கான புத்தளத்தில் அரங்கேறிய கொலை – 16 வயது சிறுவன் கைது

புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்து, அவரது முச்சக்கர வண்டியை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம், ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 16…

NPP தரப்புக்கு மேலும் ஒரு தோல்வி

குருநாகல் மாவட்டத்தில் கோபிகனே பலநோக்கு சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தலில் சமகி ஜன பலவேகய தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் நேற்று (22) நடைபெற்றது. கூட்டு எதிர்க்கட்சி 58 உறுப்பினர் பதவிகளைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் தேசிய…

ஓய்வு வாழ்க்கையை, குறைந்த செலவில் அனுபவிக்கக்கூடிய நாடாக இலங்கை

வெளிநாட்டவர்கள் ஓய்வு வாழ்க்கையை மேற்கொள்ள உலகின் மிகவும் செலவுக்குறைவான நாடாக இலங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஓய்வூதிய குறியீடு (Global Retirement Index) அறிக்கையை வெளியிட்ட International Living இதழின் ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில்…