ஹல்தமுல்ல பகுதியில் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதள்போது கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் 140 கிலோ கிராம் நிறையுடைய உலர் கஞ்சா தொகைஎன…
Category: இலங்கை
இலங்கைக்கு புதிய தூதுவரை நியமித்துள்ள கத்தார்
இலங்கைக்கான கத்தார் நாட்டின் புதிய தூதுவராக Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது நற்சான்றிதழ் பத்திரங்களை, இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிப்பதை படத்தில்…
யாழ். சர்வதேச கிரிக்கெட் அரங்கு: கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
77 யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வட மாகாணத்தின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானப் பணிகள் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, இந்த பிரம்மாண்டமான திட்டத்தின் பணிகள்…
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கின்றது
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கின்றது என்று அமைச்சர் கே.டீ.லால் காந்த இன்று (24) பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இருப்பினும், இந்த நிலக்கரி விநியோக டெண்டர் நடைமுறையில் எவ்வித மோசடியும் அல்லது ஊழலும் இடம்பெறவில்லை என்று அவர்…
கறுப்புப்பட்டி அணிந்து கடமையில் ஈடுபட சுங்க அதிகாரிகள் தீர்மானம்
சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை அவற்றுக்கு முறையான தீர்வுகள் வழங்கப்படவில்லை என சுங்க தொழிற்சங்கக் கூட்டணி…
⚡ தரமற்ற நிலக்கரி -பாரிய மின்வெட்டு ஏற்படும் அபாயம்
80 தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை பய்படுத்துவதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்படக்கூடிய பாரிய ஆபத்துக்கள் குறித்து எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர ரலபனாவ எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுவரை மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வந்த பழைய (தரமான) நிலக்கரி…
ராஜபக்ச குடும்பத்தினர் முன்னெடுத்த அரசியலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய பதிலடி
லண்டனுக்கு விஜயம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரைகள் அடுத்தடுத்து இரத்துச் செய்யப்பட்டமையானது, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் முன்னெடுத்த அரசியலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய பதிலடி என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச போன்றவர்கள்…
31,000 வீடுகளைக் கட்டத் திட்டம் – அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இந்த ஆண்டு வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். “உங்கள் சொந்த இடத்தில் ஒரு அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் கீழ் 2026 தேசிய…
தரமற்ற நிலக்கரி இறக்குமதி குற்றச்சாட்டு உண்மை!
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தரமற்றது என்ற வதந்திகளில் ஓரளவு உண்மை இருந்தாலும், எந்த விதமான மோசடியோ அல்லது ஊழலோ நடக்கவில்லை என்பதை அமைச்சர் கே.டி. லால் காந்த வலியுறுத்துகிறார். ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து…
எனக்கு அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன
பிக்குகள் என்பவர்கள் வெறும் தானத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியவர்கள் அல்ல, நாட்டின் பாதுகாப்பிற்காக முன்வருவது பிக்குகளின் வரலாற்று ரீதியான கடமை . தமக்கு எதிராகப் பாரியளவில் அரசியல் வழக்குகள் தொடுக்கப்பட்டு, வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக…
