தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்த மாத இறுதியில் அவர் உரையாற்ற இருந்த நிலையில் விரிவுரை…
Category: இலங்கை
சாதனை படைத்த போட்டி – Jaffna Muslim
இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிஜிட்டல் முறையில் அதிகம் பார்க்கப்பட்ட T20 போட்டியாக சாதனை படைத்துள்ளது. 15 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை 163 மில்லியன் மக்கள் டிஜிட்டல் முறையில் பார்த்ததனர். இந்தியா…
🇱🇰 இந்தியா – இலங்கைக்கிடையிலான உயர்மட்டக் குழுவின் மூன்றாவது கூட்டம்
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உயர்மட்டக் குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று ( 21 ) கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கையின் மீள்நிர்மாணப் பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்திற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா…
இங்கிலாந்தில் ரத்துச் செய்யப்பட்ட நாமலின் உரை
கேம்பிறிட்ஜ் யூனியனில் இடம்பெறவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உரையானது ஐக்கிய இராச்சியத்திலுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் கடும் எதிர்ப்பால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்துக்கான நாமலின் இம்மாத இறுதி விஜயத்தில் ஒக்ஸ்போர்ட் யூனியன், கேம்பிறிஜ் யூனியனில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். நன்றி
பிரித்தானியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை
பிரித்தானியாவில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன…
கல்கிஸ்ஸையில் 08 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் 08 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கமேஜ நிலந்தவுக்கு கிடைத்த தகவலுக்கமை இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது…
கேஸ், அரிசி தட்டுப்பாடு மக்களுக்கு சிறிய பிரச்சினை
தேசிய மக்கள் சக்தி எம்.பி.யும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வால கூறுகையில், தினசரி எரிவாயு விநியோக செயல்பாட்டில் சிறிய பிரச்சினைகள் எழுவது இயற்கையானது என்றும், அத்தகைய பிரச்சினை ஏதேனும் இருந்தால், அது இப்போது தீர்க்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார். “எரிவாயு இறக்குமதியில் தொடர்ச்சியான…
நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை நிலைமை அதிகரிக்க கடும் என எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய…
‘மகா சங்க மாநாடு’ – 10 அம்சங்களைக் கொண்ட சங்கப் பிரகடனம் வௌியீடு
பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் தற்போது விடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மகா சங்க மாநாடு’ இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது. அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த…
அக்குரேகொட இரட்டைப் படுகொலை: முக்கிய சந்தேகநபர் ‘டிலா’விடம் 90 நாட்கள் தீவிர விசாரணை!
62 அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘பொல்கஸ்ஸோவிட்ட டிலா’ என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவற்துறையினருக்கு அனுமதி கிடைத்துள்ளது. 28 வயதுடைய ‘பொல்கஸ்ஸோவிட்ட டிலா’ கடந்த…
