யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை பயணித்த புகையிரதத்துடன் கொடிகாம பகுதியில் மோதி உயிரழந்துள்ளார். தண்டவாளத்தை…
Category: இலங்கை
மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு
மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு…
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஒத்திவைப்பு!
1 ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த இந்த நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (02.09.25) கூடிய கட்சியின் நிர்வாகக்…
கச்சத்தீவு குறித்த ஜனாதிபதியின் கருத்துக்கு இந்திய அரசியல்வாதிகள் கண்டனம்!
கச்சத்தீவு குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் கச்சத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கச்சத்தீவு இலங்கைக்கு உரியது எனவும், அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது…
பேருந்தில் மருத்துவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு
இரத்தினபுரியில் பேருந்தில் பயணித்த பெண் மருத்துவர் 32 வயதான மதுபாஷினி அதிலிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார். பேருந்து பெல்மடுல்லவை அடைந்ததும், பேருந்தில் இருந்து இறங்குவதற்காக முன் கதவிற்கு நடந்து சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சைப்…
திகதி மாற்றம் செய்த ஐதேக
எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழாவை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொழும்பில்…
விஜய் கச்சத்தீவை பெற்றுக் கொள்ளவிட்டால், அவருக்கு உறக்கம் வராதா..?
விஜய் தேர்தலில் வெற்றிப் பெற்று கச்சதீவை மீள எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார். சீலரத்தன தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று (02.09.2025) இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று விஜய்யின் கச்சதீவு அறிக்கைக்கு எதிர்ப்பு…
ஜனாதிபதியின் யாழ்ப்பாண பயணம் – புலனாய்வு அதிகாரிகள் அறிந்திருக்கவில்லையா?
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய பயணம் மேற்கொண்டார்.…
செம்மணி – பெரிய எலும்பு கூட்டு தொகுதியுடன் சிறிய எலும்பு கூட்டு தொகுதி
9 செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்புக்கூட்டு தொகுதியுடன் , ஒப்பிட்டளாவில் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அருகருகே அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் இன்றைய அகழ்வுப் பணிகளின் போது பெரிய எலும்பு கூட்டு தொகுதியின் தோள் பட்டையுடன் , தொடுகையுற்றவாறு…
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால், 5 ஆண்டுகள் சிறை – வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவர்
ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கும், புதிய சட்டத்தை புர்கினா பாசோ ஆட்சியாளர்கள் இயற்றியுள்ளனர். செப்டம்பர் 1 திங்கட்கிழமை (நேற்று) சட்டத்தை நிறைவேற்றினர். சட்டத்தை மீறி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும், வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவார்கள். முன்னதாக…
