கொழும்பு – ஜிந்துப்பிட்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிச் சூ இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மேலும் நால்வர் கொழும்பு…
Category: இலங்கை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
கணினி கோளாறு காரணமாக கடவுச்சீட்டு பெற முடியாதவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முன்னுரிமை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தரவு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஒரு நாள் மற்றும்…
ரமழான் மாத தொழுகை நேரமும் நோன்பு பிடிக்கும், நோன்பு திறக்கும் நேரமும்
ரமழான் மாத தொழுகை நேரமும் நோன்பு பிடிக்கும் மற்றும் நோன்பு திறக்கும் நேரமும் நன்றி
இலங்கையில் 10% சதவீதமானோருக்கு சிறுநீரக நோய் இருப்பதே தொிவதில்லை
53 இலங்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10% சதவீதமானோர் தங்களுக்கு அந்த நோய் இருப்பதை அறியாமலேயே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேசிய சிறுநீரகவியல், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் விசேட நிபுணர் டாக்டர் அர்ஜுன…
இடையூறு விளைவிக்காமல், சட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாட பொலிஸார் அறிவுரை
நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுமாறு உதவி காவல்துறை அத்தியட்சகரும் ஊடகப் பேச்சாளருமான எப்.யு. வுட்லர் தெரிவித்தார். பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல், நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். காவல்துறை தலைமையகத்தில்…
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 04 இலட்சத்தைக் கடந்தது
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐ கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 401,787 வெளிநாட்டு…
ரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள, இளைஞர் கூட்டமொன்றைத் தூக்குமேடைக்கு அனுப்பினார்கள்
‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும் அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “போராட்டத்தின் போர்வையில் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு உயிரைப் பலிவாங்கினார்கள். இளைஞர் கூட்டமொன்றைத்…
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் இனவாதத்தை தூண்ட முயற்சி
திருகோணமலை புத்தர் சிலை விவகாரமானது, நாட்டில் திட்டமிட்ட ரீதியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம் என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அரசாங்கத்தின் மீது…
சட்டத்தரணி, அவரது மனைவி சுட்டுக்கொலை – குற்றவாளிகளைக் கைதுசெய்ய 10 குழுக்கள்
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளைக் கைது செய்ய 10 விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. காவல்துறை மாஅதிபரின் நேரடி ஆலோசனையின் பேரில் இந்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்…
பலஸ்தீன நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாக முகமது பௌசர்
பலஸ்தீன நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாக முகமது பாரூக் முகமது பவுசரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக ஹொரண மஹவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி என்பவர் நியமிக்கப்பட உள்ளார். பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில்…
