செந்தில், ஜீவன் தலைமையில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இதொகா குழு

Previous articleஅக்குரேகொட இரட்டை கொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது நன்றி

இலங்கையில் இனவாதிகளுக்கு கடுமையான பசி எடுத்துள்ளது.

இலங்கையில் இனவாதிகளுக்கு கடுமையான பசி எடுத்துள்ளது. இனவாதிகள் கடுமையான பசியில் இருக்கின்றார்கள், எனினும் நாம் இனவாதத்திற்கு தீனி போடுவது இல்லை.  நாம் சிங்கள இனவாதிகளுக்கு, தமிழ் இனவாதிகளுக்கு அல்லது முஸ்லிம் இனவாதிகளுக்கு சாப்பாடு போடுவதில்லை. இவர்கள் கடுமையான பசியினால் வாடுகின்றார்கள் இதனால்…

சர்வதேச மைதானம் அமைவதன் ஊடாக விளையாட்டு நகரம் உருவாக்கப்படும்

51 யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வடக்கு மாகாண சபை மற்றும் பிரதேச சபையின்   வருமானங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படும்  என  விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம்  எஸ்.…

ரணிலின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவை சிஐடி இல் ஆஜராகுமாறு உத்தரவு

ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு முன்னிலையில் இந்த மாதம் 20 ஆம் திகதி ஆஜராகுமாறு மைத்திரி விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்…

அக்குரேகொட இரட்டை கொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கொண்டு சென்றுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவர் கொட்டாவையில் வைத்து மேல் மாகாண தெற்கு…

வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி:-கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!

22 யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் பெண் போராளி, கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார், மூர் வீதி…

இலங்கையில் ஜப்பானியர்களின் நெகிழ்ச்சியான செயல்

இலங்கையில் பின்தங்கிய பகுதிகளில் வீதிகளை புனரமைக்கும் பணிகளில் ஜப்பானிய மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெலிகந்த, சுசிரிகம கிராமத்தில் 15 ஜப்பானிய மாணவர்களின் தலைமையில் நேற்று (17) வீதி அமைக்கும் பணி நடைபெற்றது.  ஜப்பானிய பல்கலைக்கழக மாணவர்கள் வெலிகந்த, சுசிரிகம கிராமத்தில் 10…

மழை தொடரும் – LNW Tamil

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில்…

🚨 அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட  பிக்கு கைது

51 இலங்கை அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட 21 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணை அலகினர் இன்று…

மாகாண சபை தேர்தலை உடன் நடத்துங்கள் – Oruvan.com

கருத்துக் கணிப்பில் அதிக சதவீத ஆதரவு கிடைத்ததால் அரசாங்கம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.  அதிகளவான மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளோம் என அரசாங்கம் கருதுமானால், மாகாண சபை தேர்தலை உடன் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்…