அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று (30) தலைநகர் கொழும்பிலும், மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், தேசிய…

நியூயோர்க் ஐ.நா. கூட்டம் பாலஸ்தீன ஜனாதிபதியின் பங்கெடுப்பை தடுத்த அமெரிக்கா!

அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்கு பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தலைவர்களின் கூட்டத்திற்காக பாலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் நியூயோர்க்கிற்கு வர அனுமதிக்கப்…

செம்மணியில் இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதி மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர், சட்ட வைத்திய…

ஐ.நா. உலகத் தலைவர்களின் கூட்டத்திற்காக அப்பாஸ் நியூயார்க் செல்ல அனுமதிக்கப் போவதில்லை – அமெரிக்கா

பல அமெரிக்க நட்பு நாடுகள், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ள நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தலைவர்களின் கூட்டத்திற்காக. பாலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் நியூயார்க்கிற்குச் செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா…

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு-கிழக்கில் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு – கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. வடக்கு-கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகோரியும், போர்க்குற்றம்,…

குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மே நாட்டுக்கு கொண்டுவரப்படுகிறார்!

6 இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று நேற்று இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளது. அதன்படி, அவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை (31.08.25)  நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இன்றைய வானிலை நிலவரம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் சில…

முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய நடவடிக்கை – Oruvan.com

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக போராடும் பல சிவில் சமூக…

இங்கிலாந்தில் இஸ்லாத்தை ஏற்பவர்கள் அதிகரிப்பு, பெரும்பான்மையானவர்கள் பெண்கள்

இங்கிலாந்தில் இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் ஆவர்.  கல்வி மற்றும் சமூக ஆராய்ச்சியின்படி, ஒவ்வொரு ஆண்டும் 5000 க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆச்சரியப்படும் விதமாக, இஸ்லாத்தை ஏற்பவர்களில்  60 % முதல் 75…

காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அமைதியான போராட்டம்

கொழும்பு LNW: ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரும் சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் இன்று (29) நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் உட்பட பல நிறுவனங்களுக்குச் சென்று தங்கள் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை…