பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை சுமார் 5.50 அளவில் அவர்கள் இலங்கைக்கு…

செம்மணியில் கட்டியணைத்தவாறு எலும்பு கூடு அடையாளம்

3 செம்மணி மனித புதைகுழியில் , ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தப்படுத்தும்…

இந்திய சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த, முஸ்லிம் வீரனின் உருக்கமான வார்த்தைகள்

– Syed Ali – செப்டம்பர் ஒன்பதாம் தேதி, இரவு நேரம். இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் இணைந்து பணியாற்றியதற்காக பிரிட்டிஷ் படையினரால் பிடிபட்ட சில போராளிகளைத் தூக்கிலிடப் போவதற்கு முந்தைய நாள். மறுநாள் தூக்கிலிடப்படவுள்ள 26 வயதான கேரளாவைச் சேர்ந்த…

செம்மணியில் இன்றைய அகழ்வில் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (29) 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை…

சிகிச்சை முடிந்து வெளியேறிய ரணில் – LNW Tamil

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளார். இன்று (29) காலை சாதாரண அறைக்கு மாற்றப்பட்ட பின்னரே அவர் வைத்திசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கடந்த 23 ஆம்…

வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய ரணில் விக்ரமசிங்க – Oruvan.com

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்க கடந்த 23 ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

செப்டம்பர் 12 வரை ரதன தேரருக்கு விளக்கமறியல்

நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜரான  அதுரலியே ரதன தேரர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நன்றி

அதுரலியே ரதன தேரர் நீதிமன்றத்தில்  முன்னிலை

3   நுகேகொட நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  அதுரலியே ரதன தேரர் இன்று (29) காலை நீதிமன்றத்தில்  முன்னிலையாகியுள்ளார்.   கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைகடகேற்ப  கடந்த 18 ஆம் திகதி அவருக்கெதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை…

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை! – Athavan News

இந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நீதிமன்ற விசாரணையின் போது கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடத்தப்பட்ட போராட்டம் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (28) ஊடகங்களுக்கு உரையாற்றிய…

முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் குறித்து ஐ.நா கவலை

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கடல் வழியாக வந்த 116 ரோஹிங்கியா அகதிகள் முல்லைத்தீவில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கவலை தெரிவித்துள்ளார். அத்தோடு, அந்தக் குழுவை மீட்டு மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக…