முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்திற்கு மறுசீரமைப்புக்களை அறிமுகம் செய்ய வேண்டியதன் அவசியத்தன்மையைக் கவனத்தில் கொண்டு, 1951 இன் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துத் (திருத்த)ச் சட்டத்திற்கான மறுசீரமைப்புக்கள் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கள்/ யோசனைகளை வினவி, ஆராய்வதற்காக, நீதி அமைச்சர்,…
Category: இலங்கை
களுத்துறை மேல் நீதிமன்றத்தால் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு
வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னக்கோன் இன்று (13) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார என்பவர், 2008…
தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ?
பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து…
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உள்ளிட்ட ஐவருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சதொச நிறுவனத்திற்கு சொந்தமான பாரவூர்தியை முறைக்கேடாக பயன்படுத்திய வழக்கு தொடர்பான விசாரணையின் போது வத்தளை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.…
தபால் சேவையை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக, 590 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள
இலங்கை தபால் சேவையை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக, 590 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள 10 லொறிகள் மற்றும் 20 க்ரூ கெப் வாகனங்கள் தபால் போக்குவரத்து வலையமைப்பில் இணைக்கப்பட்டன. இந்த முழுமையான திட்டத்திற்காக அரசாங்கம் மொத்தம் 849 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. நாடளாவிய…
🏛️ பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானாா்
57 லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) தலைவரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தனது 92-வது வயதில் காலமானார். பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஒரு சிறந்த அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருத்துவ விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர். இலங்கையின்…
இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) காலை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு…
இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில், இந்திய இழுவைமடிப் படகு மீனவர்களால் நயினாதீவு மீனவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும்,…
சவுதி – இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயம்
ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூதரக விருந்தோம்பல் விழாவை நடத்தியது. சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓ. எல். அமீர் அஜ்வத், இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூர்ந்து ரியாதில்…
டியூசன் ஆசிரியரினால் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மோசடி
மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடாத்துவதற்காக வந்து, இரண்டு பெண்களிடம் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் வகுப்புக்களுக்காக வீடுகளுக்குச் சென்று, அங்கிருந்த பெண்களை ஏமாற்றி நகைகளைப் பெற்றுக்கொண்டு மீண்டும் ஒப்படைக்காது…
