எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய…
Category: இலங்கை
அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு – LNW Tamil
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கு இடையில் இன்று தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. “ஜனாதிபதி அனுர, தற்போது தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை”, என மனோ…
பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கு -66 வயது பெண் பிணையில் விடுவிப்பு
54 மன்னார் பகுதியில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் இன்று (16) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது மன்னார் நீதவான், குறித்த பெண்ணை தலா ரூ. 20…
எரிபொருள் QR – புதிய பதிவுகள் குறித்து விசேட அறிவிப்பு
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (National Fuel Pass) முறைமையில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது வெற்றிகரமாகச் சீர் செய்யப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நாளை (17) முற்பகலளவில் அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டு, முறைமை முழுமையாக வழமைக்குத் திரும்பும்…
ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு – Oruvan.com
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் ஒகஸ்ட் 17ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு கொழும்பு, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில்…
Exclusive- ரணில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பயணம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று (15) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் அவருக்கு இதயத்துடன் தொடர்புடைய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக நெருங்கிய…
பாடசாலை மாணவர்களுக்கு நவீன சிகை அலங்காரம் தடை
பாடசாலை மாணவர்களுக்கு நவீன மற்றும் ஒழுங்கற்ற முறையில் சிகை அலங்காரங்களை செய்வதை தவிர்க்குமாறு சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பிரதேச சபை, வலய கல்வி அலுவலகம், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும்…
நாட்டு மக்களுக்கு சீரான முறையில் எரி பொருளை பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது!
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கையில்…
300 மில்லியன் பெறுமதி போதைப்பொருள் மீட்பு
பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகு இன்று (16) திக்ஓவிட்ட…
லஞ்சம், ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மார்ச் 27ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது லஞ்சம் ஊழல் ஒழிப்பு பிரிவு தாக்கல் செய்துள்ள வழக்குடன் தொடர்புடையதாகும். 2015ஆம் ஆண்டில் அவர் அரசுக்கு சொந்தமான இலங்கை…
