5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! – Athavan News

கொழும்பு-திருகோணமலை பிரதான வீதியின் தம்புள்ளை, வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் ஒருவர் காயமடைந்தார். கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்கள் ஒரு லொறி மற்றும் எதிர் திசையில் சென்ற ஒரு காருடன் மோதியதில்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் புனரமைப்புப் பணி – Oruvan.com

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ மற்றும் தொடங்கொடவுக்கு இடையிலான 19 ஆவது கி.மீ தொடக்கம் 34 ஆவது கி.மீ வரையான பிரதேசத்தை விரிவான மேற்பரப்பு கோடுகள் மற்றும் உள்ளகக் கட்டமைப்பு படிநிலைகள் அழிவடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், குறித்த வீதியைப் புனரமைப்புச் செய்தல்,…

45 மில்லியன் ரூபாய் மதிப்பு வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 3 பேர் பிடிபட்டனர்

45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூன்று இலங்கையர்கள் இன்று (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேரும் பொருட்களில் வெளிநாட்டு சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 24, 28 மற்றும் 30 வயதுடைய…

குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!

2 குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27.08.25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை வான் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும்,  விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்…

அரசாங்கம் சரியில்லை என்றால் ஐந்து ஆண்டுகளில் விரட்டுங்கள்!

அரசாங்கம் சரியில்லை என்றால் ஐந்து ஆண்டுகளில் தங்களை விரட்டுமாறு வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்த அவர் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே இந்த நாட்டில் உருவான சிறந்த அரசாங்கம்…

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம் சகலருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுமென, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற தேசிய பிக்குகள் தின விழாவில் பங்கேற்று உரையாற்றியபோதே, ஜனாதிபதி இதனை…

மக்களின் ஆதரவு NPP க்கு அதிகரித்து வருகின்றது – அருண்

குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள் என மக்கள் இவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது நாங்கள் கைது செய்து கொண்டிருக்கிறோம். ஊழல்வாதிகளை கைது செய்யும் நடவடிக்கையினை இந்த நாட்டுக்கு வரி செலுத்து மக்கள் வரவேற்கின்றனர். இதன் காரணமாக NPP க்கு நாட்டு மக்களின்…

எந்த தனிநபரும் எனது நிர்வாகத்தின் கீழ், சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார் – ஜனாதிபதி

ஊழல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கடும் தண்டனையை எதிர்கொள்வர். அனைத்து மக்கள் மீதும் சட்டம் சமமாக அமல்படுத்தப்படும். எவ்வளவு கோஷங்கள்  எழுப்பினாலும், எடுத்த தீர்மானங்களை மீளப்பெறப் போவதில்லை. செப்டம்பர் மாதம் புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசு வழங்கிய…

மன்னாரில் இன்று 24 வது நாளாகவும் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக 24 வது நாளாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இன்றையதினம் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மன்னார் மாவட்ட…

சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க வேரஹெராவுக்குச் செல்வது கட்டாயமில்லை

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க எதிர்காலத்தில் வேரஹெரா அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், அது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்…