NPP அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாடசாலைகளில் பல்வேறு செயற்பாடுகளுக்காக மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி சேகரிக்கப்படும் நடைமுறை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது இவ்வாறான…
Category: இலங்கை
🏛️ அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
64 மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (2026-02-10)போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க , அரசாங்க அதிபர்…
அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைக்கும் தேசிய செயற்பாடு ஆரம்பம்
நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களைத் தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நவீன உலகில் சைபர் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த விடயம் மட்டுமல்ல, அது தேசிய பாதுகாப்போடு தொடர்புடையது என இங்கு வலியுறுத்தப்பட்டது. இலங்கை CERT நிறுவனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இந்த…
இங்கிலாந்தில் இலங்கை தமிழ் இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டு!
36 இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் (Southampton) நகரில் 19 வயது இளம் பெண் ஒருவரை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் மீது காவல்துறையினர் உத்தியோகபூர்வமாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த வாரம், சவுத்தாம்ப்டனின் பாலிகான் (Polygon)…
LGBTIQ விடயம் – பின்வாங்கியது அரசாங்கம்
இலங்கையில் LGBTIQ சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த இலங்கை சுற்றுலா சபை (SLTDA) தலைவர் வெளியிட்ட கடிதம் திரும்பப் பெறப்படுவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் செவ்வாய்க்கிழமை (10) அன்று தெரிவித்தார். கூறப்படும் ஒப்புதலின் சட்டபூர்வமான…
மருதனார்மட சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது போலித் துப்பாக்கி
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை, 10-02-2026) துப்பாக்கியுடன் நபர் ஒருவர் நடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஒரு போலித் துப்பாக்கி என்பதும் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது. தலைக்கவசம் மற்றும்…
ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிகள் அதிகரிப்பு
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிகள் அதிகரிப்பு கல்விப் புலமைப்பரிசில்களை விரிவுபடுத்தவும், சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கவும் நடவடிக்கை. ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்…
யாழில் பொதுச்சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்! பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார்.…
யாழ்.பல்கலையின் பீடமொன்று முல்லைத்தீவுக்கு – கட்டுமான பணிகள் விரைவில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட 44 ஏக்கர் காணியைப் பாதுகாத்து, அங்கு கல்விசார் அபிவிருத்திகளைத் தொடங்குவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (பெப்ரவரி 9, 2026) நடைபெற்ற சந்திப்பின் போது…
அரசு மறைமுகமாக இனவாதக் கருத்துக்களைப் பரப்பி விடுகின்றது
“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தமக்கு நல்லதொரு செல்வாக்கு, ஆதரவு உள்ளது என்று அநுர அரசு குறிப்பிடுகின்றது, அவ்வாறாயின் இந்த அரசு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாகாண…
