ரணிலின் நோய் பற்றிய 8 விடயங்கள்

ரணிலின்  நோய் பற்றி, சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இன்று (26) நீதிமன்றில் கூறிய 8 விடயங்கள் 📍இருதயத்தின் 4 வால்வுகளில் அடைப்புகள் 📍 ஒரு வால்வில் 100 வீத அடைப்பு, சத்திர சிகிச்சை செய்ய முடியாது. 📍சிறுநீரக நோய்,  📍சோடியம் குறைபாடு.…

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான முக்கியத் தகவல்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வு தளங்களை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளின் போது…

ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் அதே வேளையில், நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்களும் கட்சி உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்…

Breaking -ரணிலுக்கு பிணை – Oruvan.com

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சந்தேக நபரை தலா 05…

கியூ வீதியில் ஆர்ப்பாட்டம் – “அனுர கோ ஹோம்” என கோசம்!

7 ழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள கியூ வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அனுர கோ ஹோம்’ தொடங்கிவிட்டது என கோசமிட்டுள்ளனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன, அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டுப் போராட்டம் இப்போது…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்! – Athavan News முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக ஏராளமான மக்கள் திரண்டுள்ள நிலையில் அங்கு…

அமெரிக்காவில் சதை உண்ணும் ஒட்டுண்ணி கண்டுப்பிடிப்பு

அமெரிக்காவில் சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். எல் சால்வடாரில் இருந்து அமெரிக்கா வந்த ஒரு நோயாளிக்கு நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவோர்ம் (New World screwworm) மயாசிஸ் (myiasis) இருப்பது கண்டறியப்பட்டது. NWS மயாசிஸ் என்பது ஒட்டுண்ணி…

தீவிர சிகிச்சைப் பிரிவில் ரணில் – நீதிமன்றில் முன்னிலையாவதில் சிக்கல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் வைக்க பரிந்துரைத்துள்ளதால், இன்று (26) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாத்தியமில்லை என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜூம் தொழில்நுட்பம் அல்லது…

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியின் நிலை

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாரால் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அமைதியின்மைக்கும் விரைவாக பதிலளிக்க கலகத் தடுப்புப் படைகள்…

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று நீதிமன்றத்தில்!

அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இன்று (26) வரை விளக்கமறியலில் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி,…