யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம்

61    யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நீடிக்க மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந்த உத்தரவை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம்…

உயிரிழந்த 45 ஈரான் மாலுமிகளின் உடலங்கள் இன்று தாய்நாட்டுக்கு

காலி கடற்பகுதியில் அமெரிக்காவின் டொர்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ‘ஐரிஸ் டெனா’ (Iris Dena) கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில், 45 பேரின் உடலங்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. காலி போதனா மருத்துவமனையின் இரண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில்…

மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்

மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின்…

இன்று பிற்பகல் வேளையில் மழை – LNW Tamil

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ஆம் திகதி

25   செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது, புதைகுழியை…

இலங்கையிலும் Work from Home நடைமுறைக்கு வருமா

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் உலகின் ஏனைய நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு (Work from Home) முற்பட்டாலும், தற்போதைக்கு இலங்கைக்குள் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.  எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம்…

யாழில். டிஸ் அன்ரனா விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

11   யாழ்ப்பாணத்தில் , இந்திய செய்மதி தொலைக்காட்சி சேவைகளின் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தல் , விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கான கட்டணங்களை அறவிடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக  காவல்துறையினா் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.  தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமையவே …

அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்து நடத்தப்படும் எந்த தாக்குதலும் ஏற்றுக்கொள்ள முடியாதது

அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்து ஈரான் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் “எந்தவொரு சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் இன்று புதன்கிழமை (12) எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்டை நாடுகளுடனான தனது உறவுகளை…

கொமெய்னிக்காக கொழும்பு மாநகர சபை மௌன அஞ்சலி செலுத்தியது

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், போரில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியும் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி மாநகர உறுப்பினர் அயூப் கான் முன்மொழிந்து, ஐக்கிய…

யாழில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட முதலை

77   யாழ்ப்பாணம், பருத்தித்துறை – மருதங்கேணி வீதியில் இன்று காலை உயிரிழந்த நிலையில் முதலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் அமைந்துள்ள நீர்தேக்கங்களில் அதிகளவான முதலைகள் வசித்து வரும் நிலையில், அவை இரவு நேரங்களில் இரை தேடி வீதியோரங்களில் நடமாடுவது…