பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் மேற்பிரிவில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, நன்கு வளர்ந்த ஒரு சிறுத்தைப்புலியின் உடல் இன்று (10) ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த…
Category: இலங்கை
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி
பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று (10) அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார்…
இலங்கையில் பாகிஸ்தான் – இந்தியா மோதல் உறுதியானது
இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் அரசாங்கம், தற்போது அந்த முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதுவதற்குப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அனுமதி அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமாவுடன் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்…
மே, ஜூன் மாதங்களில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டங்கள்
எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவற்றை கட்டுப்படுத்துவதற்காகவே அவசர கால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் Mp தெரிவித்தார். அரசாங்கம் தபால் கட்டணத்தை 20 ரூபாவால் அதிகரித்து, குறைந்தபட்ச முத்திரைக் கட்டணத்தை…
🌐 103 குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வர இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு:
42 வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் 103 குற்றவாளிகளை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்காக, இன்டர்போல் (Interpol) மூலம் சிவப்பு அறிவிப்புகள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் (ASP F.U. Wootler) இன்று…
🇨🇦 கனடாவில் வீடியோ பதிவு மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் இலங்கையர் கைது
71 கனடாவின் ரொறொன்றோ (Toronto) பகுதியில் அனுமதியின்றி நபர்களைப் பின்தொடர்ந்து, அவர்களைத் துன்புறுத்தும் வகையில் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் 45 வயதான முகமது அஸ்கர் முகமது-ரசிக் (Mohamed Askar Mohamed-Razik) எனும் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறொன்றோ…
இது எனது, அடுத்த கனவு – Jaffna Muslim
இலங்கையில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான டட்லி சிறிசேன, உலங்குவானூர்தி கொள்வனவு செய்வதற்காக 2026 சிங்கப்பூர் விமான கண்காட்சியில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது நவீன உலங்குவானூர்தியை வாங்குவதற்கான ஆரம்பகட்ட திட்டங்களை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பிலும், தனது எதிர்கால நம்பிக்கைகள் குறித்தும்…
புத்த பெருமானின் புனித சின்னங்களை மீள கொண்டுச் செல்ல வந்த இந்திய தூதுக்குழு
புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை 11 ஆம் திகதி புதன்கிழமை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின்…
செம்மணி புதைகுழிக்குள் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளம்
34 யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் இன்று (பிப்ரவரி 9, 2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் பெய்த…
உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை, பகுதியில் இன்று (09) காலை உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அம்பலாங்கொடை நோக்கிச் சென்ற லொறியின் சாரதியை, பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள், சோதனைக்காக நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். எனினும், சாரதி பொலிஸாரின்…
