2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், சாதாரண…
Category: இலங்கை
கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை – Oruvan.com
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த புதல்வியான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (06) பிற்பகல் கொழும்பு பிரதம நீதவானின்…
வரலாற்றில் முதன்முறையாக..
வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் (லங்கம) பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில்…
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது!
40 யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதிகளில் வன்முறை கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்களால் ஊர்காவற்துறை காவற்துறையினருக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அந்நிலையில் , காவற்துறையினர் புங்குடுதீவு பகுதியில் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, கூரிய ஆயுதங்களை…
கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது
முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ. 300 மில்லியன் மதிப்பிலான பணம்வழி சட்டவிரோத பரிவர்த்தனை (Money Laundering) குற்றச்சாட்டுடன் தொடர்புடைய விசாரணையின்…
பணமோசடி – கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்தமை மற்றும் சொத்துக்களைக் குவித்தமை…
சுதுமலை அம்மன் கோவிலைச் சூழவுள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்
44 யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் பிரதேசம், பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட ஒரு முன்மாதிரி வலயமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியம் மற்றும் ஆலயத்தின் புனிதத்தைப் பேணும் வகையில், சுதுமலை அம்மன் கோவில் மற்றும் அதனைச்…
பாராளுமன்ற ஓய்வூதியங்களை நீக்க உயர் நீதிமன்றம் அனுமதி
பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது. இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர், குறித்த சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். …
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை பாராளுமன்றப் பொதுச் செயலாளர் நாயகத்தின் தலைமையிலான குழுவிடம் நேற்று (05) கையளித்துள்ளதாக சாணக்கியன் எம்.பி.…
பாகிஸ்தான் அணி நன்றி மறந்ததா..? இலங்கை கவலை தெரிவிப்பு
இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணத் தொடரில் அதிக கவனத்தை ஈர்த்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்கப் பாகிஸ்தான் எடுத்த முடிவு குறித்து, இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். …
