புதிய நாணயத்தாள்களை அரசாங்கம் அச்சிட்டதா? – Oruvan.com

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (21) சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விரிவாக்கப்பட்ட பண விநியோகம் குறித்த உண்மைகளை முன்வைக்க இலங்கை மத்திய வங்கியை அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற…

பண்டாரகம – பொல்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

பண்டாரகம – பொல்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு – Athavan News பண்டாரகம – பொல்கொடை பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது ரி-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி…

மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை! – Athavan News

‘ யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு,  கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை  விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் இன்று…

இரண்டு வெளிநாட்டு பயணங்களுக்கு தயாராகும் அநுர – இலக்கு என்ன?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டு அரசுமுறை பயணங்களை வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளதாக தெரியவருகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இவர் இந்த பயணங்களை மேற்கொள்ள உள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்  அமெரிக்க பயணத்தில் ​​நியூயார்க்கில் நடைபெறும்…

16 மில்லியன் ரூபாவில் வெளிநாட்டு பயணம் – CID க்கு அழைக்கப்பட்டுள்ள ரணில்

அரசாங்கப் பணத்தில் ரூ.16.9 மில்லியன் நிதியளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணை தொடர்பாக, ரணில் விக்ரமசிங்கவை நாளை -22- (CID) முன் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணை, விக்ரமசிங்கவின் நியூயோர்க்கிற்கும் பின்னர் லண்டனில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்…

இந்திய தமிழ் சினிமா பாணியில் இலங்கையில் நடைபெற்றுள்ள சம்பவம்

– கனகராசா சரவணன் – மட்டக்களப்பில்  நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை பொத்தி இழுத்துச் சென்று ஓட்டோவில் ஏற்றிய போது அவரை காப்பாற்ற சென்ற உறவினரை அடித்து…

ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழல் மோசடி; பொது மக்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்கு நிறுவப்பட்ட ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு, பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்திருவிழா! – Global Tamil News

5 வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான இன்று (21.08.25), முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் ஆலய…

மலேசிய தமிழ் வல்லுனர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வல்லுனர்களின் பொருளாதார மாநாட்டில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்வின் (Chow Kon Yeow) விசேட அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கடந்த 2020ஆம் ஆண்டின்…

கொழும்பில் தாழிறங்கிய வீதி – சாரதிகளுக்கு அவசர அறிவிப்பு

பொரளை பொலிஸ் பிரிவின் மொடல் ஃபார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கொழும்பு நோக்கிச்…