பழைய ‘அப்பிள் ஐபேட் டேப்லெட்’ கம்ப்யூட்டரை காண்பித்து, அதில் வெள்ள நீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இதேபோன்று நீங்களும் பொய்யாவது கூறி நிவாரண நிதியை பெற்றுக்கொள்ளுங்கள் என காரைநகர் அபிவிருத்தி…
Category: இலங்கை
கொழும்பு மாநகர வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் NPP, 2 வாக்குகளால் வெற்றி
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் NPP வெற்றி பெற்றுள்ளது. இன்று (31) நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் அடிப்படையில், 2 மேலதிக வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.…
📍 நல்லூரான் வளைவுப் பகுதியில் அசைவ உணவகங்களுக்கு தடை: நல்லூர் பிரதேச சபை அதிரடித் தீர்மானம்!
13 யாழ்ப்பாணத்தின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் செம்மணி மற்றும் நல்லூரான் வளைவுப் பகுதிகளில், எமது சமய கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அசைவ உணவகங்கள் மற்றும் தங்குமிட விடுதிகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நல்லூர் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக…
பாடப்புத்தகத்தில் பொருத்தமற்ற வாசகம் தொடர்பான விசாரணையை ஆரம்பித்த கல்வி அமைச்சு!
தரம் 6 இல் ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு நேற்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்டு, தற்போது…
ரணில் – சஜித் ஆட்டம் ஆரம்பம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கு…
ஜோன்ஸ்டனை காணவில்லை – 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்
சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால்,…
🚨 ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? தேடுதலில் 5 காவற்துறைக் குழுக்கள்! 🚔
62 முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக 5 விசேட காவற்துறை குழுக்கள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பிலான வழக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 📌 முக்கிய விபரங்கள்: குற்றச்சாட்டு:…
மாவீரன் சதாம் தூக்கிலிடப்பட்ட தினம் – Jaffna Muslim
இன்று 30-12-2025 இதேபோன்ற ஒரு நாளில்தான் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்ளட்டும். இந்தப் படம் சதாம் உசேன் மக்கா சென்றிருந்து போது பிடிக்கப்பட்டுள்ளதாக X ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. நன்றி
🏏 இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் ‘கிங்’ மலிங்கா!
27 டி20 உலககோப்பை 2026 -இலங்கை அணியின் பயிற்சியாளராக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளாா். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணியைத் தயார் செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஐ.எம்.எப். இன் விசேட குழு இலங்கை வருகை
தமது விசேட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு குறித்து அரசாங்கத்துடன், கலந்துரையாடுவதற்கே இந்த விசேட குழு…
