77 நாடாளுமன்றத்தில் நேற்று (2026 மார்ச் 04, புதன்கிழமை) நிறைவேற்றப்பட்ட நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் (Microfinance and Credit Regulatory Authority Bill) தொடர்பாகத் தர்சிப்பு சர்வதேச இலங்கை (Transparency International Sri Lanka – TISL)…
Category: இலங்கை
ரமழான் (15) கேள்வி
A, அல்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிப்பதில் தனது ஆழ்ந்த அறிவு மற்றும் ‘இஜ்திஹாத்’ (ஆய்வு நுணுக்கம்) மூலம் சிறந்து விளங்கியவரும் ‘சமுதாயத்தின் பேரறிஞர்’ (ஹப்ருல் உம்மா) என்றும், ‘குர்ஆனின் விரிவுரையாளர்’ (தர்ஜுமானுல் குர்ஆன்) என்றும் போற்றப்படும் நபித்தோழர் யார்? B, மக்காவில்…
“வரிசைகளைக் கட்டுப்படுத்தத் திணறும் நிர்வாகம்: யாழ்ப்பாணத்தில் மீண்டும் ‘QR’ முறையை அமுல்படுத்தத் தீவிர முயற்சி!”
யாழ்ப்பாணத்தில் ஆறாவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமையும் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர். ஆறாவது நாளாக இன்றைய தினம் வியாழக்கிழமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட…
ஈரானிய கப்பல்கள் குறித்து அரசாங்கம் இன்று வெளியிட்ட தகவல்கள்
இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (05) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
வடக்கின் போர்: கிரிக்கெட் சமர் ஆரம்பம்
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டு நிகழ்வான “வடக்கின் போர்” (Battle of the North) துடுப்பாட்டப் போட்டி, இன்று (2026 மார்ச் 05, வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் மிக விமரிசையாக ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம்…
கொழும்பு துறைமுகத்தை நெருங்கும் மற்றொரு ஈரானிய கப்பல்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த கப்பல் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை…
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்து 84 உடல்களை இலங்கை மீட்டது
இலங்கைக்கு அண்மித்த தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதலுக்குப் பின்னர் மூழ்கிய ஈரானிய போர் கப்பலில் இருந்த 84 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. அதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஈரானின்…
2 கோடி லஞ்சம் பெற்ற அரச ஊழியர் கைது
ரூபாய் 2 கோடிக்கு மேற்பட்ட தொகையை லஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சுகாதார அமைச்சின் ஓய்வு பெற்ற பிரதான எழுத்தர் ஒருவரை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது. அவர்…
மத்துகம பகுதியில் துப்பாக்கிச்சூடு – LNW Tamil
Shooting from a pistol. Reloading the gun. The man is aiming at the target களுத்துறை மாவட்டத்தின் மத்துகம – மத்துகம கந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று (04)…
யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலையில், இன்றைய தினம் புதன்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல்…
